December 6, 2025, 1:51 AM
26 C
Chennai

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல இனி அனுமதிக்கக் கூடாது: அமலாக்கத் துறை

karthick chidambaram - 2025

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை; அவர் வெளிநாடு செல்ல இனிமேல் அனுமதிக்கக் கூடாது

என்று உச்ச நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை.

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல, உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதியை அவர் தவறாக பயன்படுத்துவதாகவும், இதைக் காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் அமலாக்கத்துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரி ராஜிவ் சர்மா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், “வெளிநாடு செல்ல அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவை கார்த்தி தவறாக பயன்படுத்தியுள்ளார். வெளிநாடு சென்றதைக் காரணம் காட்டி, அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜரான போது எங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் கோபத்தை வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நாங்கள் கேட்ட ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் சரிவர விசாரிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

இதனை உச்ச நீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில், கார்த்தி சிதம்பரம் கைதாக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories