ராகுலுக்கு பாகிஸ்தானுடன் ரகசிய கூட்டு: அம்பலப் படுத்தும் அமித் ஷா!

modi amitsha - 2026

புது தில்லி: ரபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் மோடியை கண்மூடித் தனமாகக் குறை கூறி வரும் ராகுல், பாகிஸ்தானின் குரலை பேசி வருகிறார். பாகிஸ்தானுடன் ரகசியக் கூட்டு வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா.

ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் தொடங்கப் பட்டது. அப்போதே ரிலையன்ஸ் இந்த ஒப்பந்தத்தில் இழுக்கப் பட்டு விட்டது. இதனை கடந்த 2013 ஆம் ஆண்டில் செய்திகள் வெளியாகி தகவல் தெரிவித்தன.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, மோடி அரசே ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வர காரணம் என்று கூறி கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.

பாஜக., வும் ஆளும் அரசும் ராகுல் குற்றச்சாட்டுக்கான விளக்கங்களையும் ஆதாரங்களையும் அளித்து வருகின்றன. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ராகுல் வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி வருகிறார்.

இந்நிலையில் பாஜக, தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ராகுல் குரல் எழுப்புகிறார். பாகிஸ்தானும் இதனையே கூறி வருகிறது. மோடிக்கு எதிரான ராகுலின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. இதனால் மோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் ராகுல் சர்வதேச மெகா கூட்டணி அமைத்துள்ளரா ? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories