December 5, 2025, 4:39 PM
27.9 C
Chennai

ஹிந்து அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; அதற்கு மத சாயம் பூசாதீர்கள்!

 

hrnce kavitha - 2025
கோப்புப் படம்:

பெயர்- இந்து அறநிலையத்துறை! ஊழியர்கள்- கிறிஸ்துவர்கள்! இதை நீங்கள் எடுத்துச் சொன்னால் மத வாதி! ஊழியர்கள் பெயரில் மத சாயம் பூசக் கூடாது! இந்து அறநிலையத் துறையில் கிறிஸ்துவர்கள் இருப்பது குறித்து கண்டனமோ, இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்களுக்கு என்ன வேலை? என்ற கேள்வியோ நீங்கள் கேட்டால், அது மதவாதம்!

இப்படி ஒரு விநோதம் எந்த இடத்திலும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் உண்டு. காரணம், ஹிந்து சமய அறநிலையத் துறை!

ஹிந்து மத விழாக்களை கடைப்பிடிப்பதற்கும், கோயில் நடைமுறைகளில் ஹிந்து சமய பண்டிகைகள், உத்ஸவங்களை நடத்துவதற்கும் பல இடங்களில் முட்டுக் கட்டைகளும் அசிரத்தையும் நடப்பது ஏன் என்பதை இப்போது ஹிந்துக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு காரணமாக அமைந்தவர் பாஜக., பிரமுகர் கே.டி.ராகவன்.

இவர் அண்மையில் ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்து அறநிலைய துறையில் Crypto கிறித்துவர்கள் எவ்வளவு பேர் வேலை செய்கின்றனர் என கணக்கெடுக்கப்பட வேண்டும்….
Crypto கிறித்தவர்கள் பொருள்… : Crypto-Christianity is the secret practice of Christianity, usually while attempting to camouflage it as another faith or observing the rituals of another religion publicly.
கிரிப்டோ கிறிஸ்டின்: ஒரு மதத்திலிருந்து தான் கிறிஸ்துவராக மதம் மாறியதை மறைத்து ரகசியமாக கிறித்துவ நம்பிக்கையை கடைபிடிப்பவர்களை கிரிப்டோ கிரிஸ்துவர் என்று கூறுவர்…

இந்து அறநிலைய துறையில் ஆவணங்களில் தங்களை இந்துவாக கட்டிக்கொண்டாலும் மதம் மாறி கிருத்துவ நம்பிக்கையை மறைமுகமாக கடைபிடிக்கும் நபர்களை கண்டறிய வேண்டும்.. – என்று குறிப்பிட்டிருந்தார்.

கே.டி.ராகவன் கருத்துக்கு அனைத்து இந்திய கிறிஸ்துவர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் 22ம் தேதியிட்ட அறிக்கையில், இந்து அறநிலையத்துறையில் பணி செய்யும் அலுவலர்கள் மீது மதச் சாயம் பூசும் தமிழக பாசிச பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் அவர்களை ஆல் இந்தியா கிறிஸ்டியன் பெடரேஷன் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

chrisitan federation - 2025

உண்மையில் அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்களே இல்லை என்றால், இப்படி ஒரு அறிக்கை அந்த அமைப்பிடம் இருந்து வந்திருக்காது என்றே கூறப்படுகிறது. அந்த வகையில், அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்கள் ஊழியம் செய்கிறார்கள் என்பதை அந்த அமைப்பு ஒப்புக் கொண்டு, மத நடைமுறை அமைப்பான ஹிந்து சமய அறநிலையத்துறையில் ஹிந்துக்களே இருக்கவேண்டும் என்று கூறுவது மதச் சாயம் பூசப்படுவது என்ற அரிய கருத்தை ஒரு கிறிஸ்துவ மதக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கும் விநோதம் தமிழகத்தில்தான் நடக்கும் என்றே கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.

2 COMMENTS

  1. வெக்கம் மானம் சூடு சொரணை இருந்தா ஹிந்துக்கள் அல்லாதோர்…முக்கியமாக உண்மைக் கிருஸ்தவர்கள்(TRUE CHRISTIANS) வேறு துறைக்கு மாற்றல் வாங்கிக் கொள்வார்கள். சத்திரத்து சாப்பாட்டுக்கு தாத்தையங்கார் உத்தரவு எதுக்கு என்பது போல் இதில் எதுக்கு கிருஸ்தவ கூட்டமைப்பு சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகின்றனர் ? அரசாங்கமல்லவா தன் முடிவை எடுக்கவேண்டும் !

  2. ஏன் உங்க கிருஸ்துவ திமுக கட்சி கூடாரத்தில் ,ஏன்னா தேர்தல் நேரத்தில் மைக் பிடிச்சு திமுகவிற்கு ஒட்டு போடு என்று சொல்வதும் மூலம் அது கட்சி ஆபிஸ் என்று கூட சொல்லலாம் .அந்த கிருஸ்துவ கட்சி ஆபீசில் இந்துக்களுக்கும் வேலைவாய்ப்பு கொடு ,அப்புறம் பேசு உன் நியாயத்தை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories