இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்: பெரம்பலூர் அருகே இந்துக்கள் எடுத்த முடிவு!

perambalur vakalathur people protest - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எடுத்த முடிவைப் போல், பெரம்பலூர் கிராம பஞ்சாயத்தில் இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்களை வாங்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். இது ஒரு திருப்புமுனையான முடிவாகவே பார்க்கப் படுகிறது.

இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் முஸ்லிம்கள் தடையாக நின்றதும், அச்சுறுத்தியதும்தான்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, வ.களத்தூர் கிராமத்தில், இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்று கூறி, தேரோட்ட வீதியில் சாமி சப்பரம் செல்வதற்கு தடை விதித்தது காவல் துறை. இதை அடுத்து, உள்ளூர் மக்கள் கொதித்தனர். போராட்டக்களத்தில்இந்து முன்னணி குதித்தது.

தேரோடும் ராஜ வீதியில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு உள்ளது என்றும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ராஜ வீதியில் சுவாமி சப்பரம் எடுத்துச் செல்லக் கூடாது என்றும்  காவல் துறை தெரிவித்தது. மேலும் சாமி சப்பரம் எங்கள் வீதி வழியாக வரக்கூடாது என்று முஸ்லீம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.

ALSO READ:  இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

காவல்துறை அதிகாரிகள் முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று மூன்று நாள் செல்லும் சாமி சப்பரத்தை ஒரே நாளில் மூன்று சாமியையும் ஒரே சப்பரத்தில் வைத்து  இந்தத் திருவிழாவை முடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகிகளை வற்புறுத்தினர்.

அதை எதிர்த்து கிராம மக்கள் ஒன்று திரண்டனர். தங்கள் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை இஸ்லாமியர்கள் நசுக்குவதாகக் கூறி, போராட்டத்தை அறிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி களத்தில் இறங்கியது.  தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

2 COMMENTS

  1. Whoever calling themselves as Muslims let them first read the book “The People vs Muhammaed’ and let them understand the real face of Islam.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories