இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்: பெரம்பலூர் அருகே இந்துக்கள் எடுத்த முடிவு!

perambalur vakalathur people protest - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எடுத்த முடிவைப் போல், பெரம்பலூர் கிராம பஞ்சாயத்தில் இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்களை வாங்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். இது ஒரு திருப்புமுனையான முடிவாகவே பார்க்கப் படுகிறது.

இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் முஸ்லிம்கள் தடையாக நின்றதும், அச்சுறுத்தியதும்தான்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, வ.களத்தூர் கிராமத்தில், இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்று கூறி, தேரோட்ட வீதியில் சாமி சப்பரம் செல்வதற்கு தடை விதித்தது காவல் துறை. இதை அடுத்து, உள்ளூர் மக்கள் கொதித்தனர். போராட்டக்களத்தில்இந்து முன்னணி குதித்தது.

தேரோடும் ராஜ வீதியில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு உள்ளது என்றும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், ராஜ வீதியில் சுவாமி சப்பரம் எடுத்துச் செல்லக் கூடாது என்றும்  காவல் துறை தெரிவித்தது. மேலும் சாமி சப்பரம் எங்கள் வீதி வழியாக வரக்கூடாது என்று முஸ்லீம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.

காவல்துறை அதிகாரிகள் முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று மூன்று நாள் செல்லும் சாமி சப்பரத்தை ஒரே நாளில் மூன்று சாமியையும் ஒரே சப்பரத்தில் வைத்து  இந்தத் திருவிழாவை முடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகிகளை வற்புறுத்தினர்.

அதை எதிர்த்து கிராம மக்கள் ஒன்று திரண்டனர். தங்கள் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை இஸ்லாமியர்கள் நசுக்குவதாகக் கூறி, போராட்டத்தை அறிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி களத்தில் இறங்கியது.  தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

2 COMMENTS

  1. Whoever calling themselves as Muslims let them first read the book “The People vs Muhammaed’ and let them understand the real face of Islam.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories