December 5, 2025, 5:07 PM
27.9 C
Chennai

Tag: முஸ்லிம்கள்

கேரளத்தில் குவியும் ரோஹிங்யா முஸ்லிம்கள்; பாதுகாப்பற்ற தமிழக எல்லை! போலீஸார் உஷார்!

கேரளத்தில் குவியும் ரோஹிங்யா முஸ்லிம்கள்; பாதுகாப்பற்ற தமிழக எல்லை! போலீஸார் உஷார்!

வழிபாட்டு உரிமை மறுப்பு: நியாயம் கோரி இந்துக்கள் பெரம்பலூரில் உண்ணாவிரதம்!

இன்று (26.09.2018) வ.களத்தூர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் நடை பெறும். அருகில் உள்ள இந்து சமுதாய மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கோரப் பட்டது.

இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்க மாட்டோம்: பெரம்பலூர் அருகே இந்துக்கள் எடுத்த முடிவு!

இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் முஸ்லிம்கள் தடையாக நின்றதும், அச்சுறுத்தியதும்தான்!

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 16): நடுங்கிய மௌண்ட்பேட்டன்

பாரதத்தின் அன்றைய மனோநிலையை முழுவதுமாக மவுண்ட்பேட்டன் கிரகித்திருந்தார். கிழக்கு வங்கத்தில், நவகாளி கலவரங்களின் போது, காந்தி கலவரங்களை முடிவிற்கு கொண்டு வர முயன்றது போல இப்போதும் முயல வேண்டும் என வற்புறுத்தினார்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 15): மதரீதியில் நாட்டைப் பிரித்தும் முஸ்லிம்களுக்கு இங்கென்ன வேலை?!

நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்த பின்பு இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்பதாக எண்ணினார்கள். டெல்லி வாழ் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக திரும்பிய தங்கள் ஹிந்து சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

நடுநிலை நாயகர்களுக்கு பகுத்தறிவுக் கேள்விகள் சில…!

சிவபெருமான் ஆட்சி செய்யும் கைலாயம் கூட இன்று நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதே வேகத்தில், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில், அதாவது நமது மகன், பேரன் காலத்தில் இந்தியாவில் மத சிறுபான்மையினர் ஆகிவிடுவோம்!

முதல்வரான யோகி ஆதித்யநாத் குறித்து உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்? : ஒரு ரிப்போர்ட்

கோரக்பூர் மட்டுமல்லாது யோகி ஆதித்யநாத்தை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அவரது பதவியேற்பை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சியைப் போல் கொண்டாடியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது முஸ்லிம்கள் மீதான தடையல்ல: டிரம்ப் விளக்கம்

அமெரிக்கா இப்போது, மனித நேயக் குறைவான தன்மை உள்ள நாடாகத் தோன்றுகிறது என்று கூறிய ஜனநாயக கட்சியின், செனட் எதிர்கட்சித் தலைவர் , சுக் ஷூமர், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தரவை ரத்து செய்ய புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்துவர் என்று கூறினார்.