நடுநிலை நாயகர்களுக்கு பகுத்தறிவுக் கேள்விகள் சில…!

srirangam temple nuns1 - 2026

நாங்கள் எங்கள் மதத்தை வளர்க்கவோ, பரப்பவோ, போராடவில்லை… எங்களை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்!

சுதந்திரம் அடைந்த போது எண்பது சதவீதத்திற்கு மேல் இருந்த இந்துக்களின் மக்கள் தொகை இன்று அறுபதை நோக்கி கீழே போய்க்கொண்டுள்ளது.

சரி அதனால் என்ன மோசம் போய் விட்டது என்பது தான் இங்கே இருக்கும் நடுநிலை இந்துக்களின் வாதம்.

ஆயிரம் வருடங்களுக்கு முன், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் என்று வரலாற்றில் நடந்தவைகளைப் பற்றி பேசினால், பழங்கதை எதற்கு ஏதோ நடந்து விட்டது… அவற்றை இப்பொழுது மாற்ற முடியுமா என்று வேறு கேட்பார்கள்! ஆனால், நடந்த கொடுமைகள், நடக்கும் ஆபத்துகளை பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை என்றே கூறலாம்!

எத்துனை சக்திகள் வந்தாலும் இந்து மதத்தை அழிக்கவே முடியாது வெட்டி ஜம்பம் வேறு ! ஒரு காலத்தில் இந்து மதம் செழித்திருந்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 50% இடங்களை நாம் இழந்திருக்கிறோம்!

உலகெங்கும் இந்து மதம்தான் இருந்தது, இன்று அமெரிக்காவில் தேடினாலும், இந்தோனேஷியாவில் தோண்டினாலும் இந்து மத கடவுள் உருவங்களே கிடைக்கின்றன என்ற கூற்றுக்குள் கூட நான் போக விரும்பவில்லை. நம் கண் முன்னே இந்த நூற்றாண்டில் உருவான பாக்கிஸ்தான், பங்களாதேஷ் இரண்டுமே சாட்சி.

சிவபெருமான் ஆட்சி செய்யும் கைலாயம் கூட இன்று நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதே வேகத்தில், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில், அதாவது நமது மகன், பேரன் காலத்தில் இந்தியாவில் மத சிறுபான்மையினர் ஆகிவிடுவோம்!

ALSO READ:  திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

ஆனால், என்ன இருந்து விட்டுப் போகட்டும் என்பவர்களுக்கு –

srirangam temple nuns - 2026

இன்று இங்கே பெரும்பான்மையாக இருக்கும் பொழுதே நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி, நேசிக்கும் தலைவர்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பாருங்கள், தயவுசெய்து தீவிரத்தை உணருங்கள்…

தமிழகத்தில் என்ன நடக்கிறது..?

*  திண்டுக்கல் மாவட்டத்திலேயே பல ஊர்களில் கோவில் திருவிழாக்களில் இவர்கள் எப்பொழுதுமே பிரச்சினை செய்து வருகிறார்கள் -சின்னாளபட்டி அருகே பெருமாள் கோயில்பட்டியில் வருடா வருடம் கலவரம் நடக்கிறது !

* இந்த வாரம் நடந்தது தேனி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களின் கொலைவெறித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட நமது இந்து சகோதரர்கள் பாதிப்பு.

* தமிழகமெங்கும் பல கோவில்களில் சுவாமி சிலைகளை உடைப்பது தினந்தோறும் நடக்கிறது.

* நேற்று முன்தினம் கூட தமிழகத்திலிருந்து காஷ்மீர் சுற்றுலா சென்ற 22 வயது இளைஞனை கற்களைக் கொண்டு எறிந்தே கொன்றுள்ளனர்!

* இராமர் ரதம் வரக்கூடாதென்று அத்துனை எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுகின்றன!

* சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை எதிர்த்து கூட வழக்குத் தொடுக்கும் கொடுமை!

*  தஞ்சை பெரிய உடையார் திருவீதி உலாவிற்கு கி றிந்தவர்கள் தங்கள் சர்ச் வழியாக மேள தாளத்துடன் செல்லக் கூடாது என போராட்டம்!

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

இன்னும் இது போல எத்துனையோ சம்பவங்கள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எடுத்துக் கொண்டால் கூட நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்களை பட்டியலிட முடியும் –

இவையெல்லாம் பெட்டிச் செய்திகளாக ஊடகங்களில் வந்து போய்விடுகின்றன. பல செய்திகள் ஊடகங்களில் வருவதே இல்லை –

சரி, இப்பொழுது முக்கியமான விஷயத்திற்கு வருவோம்…

bomminayakkanpatti theni2 - 2026

எங்காவது ஒரு மூலையில் சிறுபான்மை கிறிஸ்துவ , முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்தால்… உடனே இங்கிருக்கும் ஊடகங்கள் முதல் அத்தனை கட்சிகளும் மாறி மாறி ஒப்பாரி வைத்து கதறித் துடிக்கின்றனவே, அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று கூட ஆராயாமல் பெரும்பான்மை இந்துக்கள் மீது பழியைச் சுமத்திட வேண்டும் என்று பதறித் துடிக்கின்றனவே!

அந்தக் கட்சிகளோ ஊடகங்களோ இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மெளனமாக இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையா?

இந்த வார சம்பவங்களை மட்டும் பாருங்கள்…

தேனி கலவரத்தைப் பற்றியும், தமிழக இளைஞர் திருமணி காஷ்மீரில் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்தும் எந்த தலைவர்களாவது வாயைத் திறக்கிறார்களா?
எந்த ஊடகமாவது விவாதம் வேண்டாம், ஒரு முக்கியச் செய்தியாகவாவது காட்டினார்களா?

இதே ஒரு முஸ்லிம் தமிழ்நாட்டில் இருந்து உத்திர பிரதேஷத்திற்குச் சென்று இது போல் கொலை செய்யப்பட்டிருந்தால் இன்னும் பல மாதங்களுக்கு ஓவர் டைம் வேலை செய்து இந்துக்களைத் திட்டி இருப்பார்கள்.

ALSO READ:  இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

இதே போல் தேனியில் சாதி இந்துக்கள் தலித் மக்களைத் தாக்கி இருந்தால் திருமாவளவனிலிருந்து, ஸ்டாலின் விஞ்ஞானி நடிகன் மயில்சாமி வரை பொங்கி எழுந்திருப்பார்கள் ..

இங்கே பாதிப்பை உறுவாக்கியவன் முஸ்லிம் என்பதால் அனைவரும் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டிருக்கிறார்கள் .

தமிழகத்தில் காங்கிரஸ், தி.க.தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற இன்ன பிற கட்சிகளில் இருக்கும் நடுநிலை மனநிலையோடு இருக்கும் இந்துக்களே…

தயவுசெய்து சிந்தியுங்கள் … நாளை உங்களுக்கும் இதே தான் நடக்கும். உங்கள் தெருவில் கூட நீங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை நிச்சயமாக வரும் .

பிறந்த மதத்தைக் காட்டிக் கொடுப்பது, பெற்ற தாயைப் பழிப்பதற்குச் சமம் என்பதை உணருங்கள்…

எந்த ஒரு இஸ்லாமியனும், கிறிஸ்தவனும் ஒருபோதும் உங்களைப்போல் இருக்க மாட்டான். தயவு செய்து திருந்துங்கள் – வருங்கால சந்ததியினர்க்கு துரோகம் செய்யாதீர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories