December 5, 2025, 6:39 PM
26.7 C
Chennai

Tag: தேனி

நடுநிலை நாயகர்களுக்கு பகுத்தறிவுக் கேள்விகள் சில…!

சிவபெருமான் ஆட்சி செய்யும் கைலாயம் கூட இன்று நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதே வேகத்தில், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில், அதாவது நமது மகன், பேரன் காலத்தில் இந்தியாவில் மத சிறுபான்மையினர் ஆகிவிடுவோம்!

பொம்மிநாயக்கன்பட்டியில் என்னதான் நடக்கிறது?: அதிர்ச்சியூட்டும் கள நிலவரம்!

முக்கியமாக,  தலித் மக்களின் நல்வாழ்விற்காகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டிருக்கும் கட்சிகள், அமைப்புகள் எதுவும் இந்தக் கிராமத் பக்கம் காணவேயில்லை. மாறாக, தலித்துகளுக்கு எதிரானவர்களாக இது வரை ஊடகங்களாலும், மற்ற அமைப்புகளாலும் சித்திரிக்கப்பட்ட ஹிந்து அமைப்புகள் கடுமையாகக் களப்பணியாற்றி  வருவதாகக் கூறுகின்றனர். 

தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரபாண்டியில் உள்ள கவுமாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளூர்...

பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களால் தாக்குதலுக்குள்ளான மக்களிடம் மன்னார்குடி ஜீயர் ஆறுதல்!

மன்னார்குடி செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சுவாமிகள் அப்பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் அந்த மக்களிடையே எழுந்தருளி  அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தேனி பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமிய வெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து மே 12ல் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

தேனி பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமிய வெறியர்கள் இந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களின் வீடுகள் கடைகள் வாகனங்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தைக் கண்டித்து மே 12ல் இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பெரியகுளம் அருகே வெடித்த கலவரம்: பட்டியலின சமூகத்தவரின் தெருக்களை எரித்து இஸ்லாமிய அமைப்புகள் வெறிச் செயல்!

இதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் அங்கே சமூக விரோதிகளை ஒன்று திரட்டினர். தொடர்ந்து, பட்டியலின சமூகத்தவரின் கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர்.

தேனி நியூட்ரினோ திட்டம் குறித்து வரும் தகவல்கள் எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துகிறதே!

சமூக முன்னேற்றத்திற்கு அறிவியலையும்- மனஅமைதிக்கு ஆன்மிகம் ; இந்த இரண்டையும் மதிக்காத சமூகம் உருப்படாமல் போகும். அதை விட நடிகர் மயில்சாமியிடம்-நடிகை கஸ்தூரியிடம் பொருளாதார கேள்விகள் கேட்டு திரியும் இந்த செய்தி ஊடகங்களால் சமூகம் நாசம் ஆகும்.

மீட்பு படைக்கு வந்த ஹெலிகாப்டர் முன் செல்பி எடுத்து முகம் சுழிக்க வைத்த மாணவிகள்

தேனி குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருபக்கம் மாணவிகள் பத்து பேர் இறந்த சோகத்தால் தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் மீட்புப்பணிக்கு வந்த...

காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகள் மதுரை மருத்துவமனையில் அனுமதி

தேனி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்ட நிலையில் இந்த காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, தீயணைப்படை, மற்றும் உள்ளூர் மக்கள் தீவிர...

பாறைக்கு இடையில் குதித்து தப்பித்தோம்: காட்டுத்தீயில் சிக்கிய மாணவி பேட்டி

தேனி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை உடனடியாக மீட்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார் உயிர் பிழைத்த...

தேனிக்கு புதிய ஆட்சியர்

தேனி மாவட்டத்திற்கு இன்று புதிய ஆட்சியராக திருமதி.பல்லவி பல்தேவ் பொறுப்பேற்றுக்கொண்டார்

தேனி அருகே இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸார் மீது கல்வீச்சு; ஆய்வாளர் படுகாயம்!

தேனி : தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளிசாலையில் நேற்று இரவு இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது. மோதலை கட்டுப்படுத்த முயன்ற...