கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க… தனியார் மருத்துவமனைகள் பட்டியல்: தமிழக அரசு அனுமதி!
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
திரையுலகினர் அதிர்ச்சி! இளம் நடிகர் மரணம்! கொரோனா?
ஒரு நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
தனித்திருப்பது நாட்டுக்காக..! விலகியிருப்பது நமக்காக..!
ஒருவேளை
இது பிரளயத்திற்கான
ஒத்திகையா அல்லது
பிரளயமேவா
கொரோனா: ராஜஸ்தானில் முதல் உயிரிழப்பு!
அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும். மேலும் ராஜஸ்தானில் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணி! பிறந்தது ஆரோக்கிய குழந்தை!
டாக்டர்கள், கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ளும் உடைகளை அணிந்திருந்தனர்.
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முக கவசம் கட்டாயம்! மத்திய அரசு!
முகக்கவசம் நன்றாக மூக்கு, வாய்ப் பகுதியை மூடும் வகையில் இருக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.
மதரீதியாக அணுகக் கூடாதுதான்! ஆனால் சட்டமீறல்களுக்கு தண்டனை என்ன?!
மதரீதியாக நாம் இதை பார்க்கவில்லை, ஆனால் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் தான் இதை மத ரீதியாக அணுகுகின்றன என்பதை அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
விளக்கு ஏற்றும் முன் சானிடைசர் உபயோகிக்க வேண்டாம்!
கைகளை சோப்பு மட்டும் போட்டு கழுவி விட்டு விளக்கேற்றும்படி தெரிவித்தனர்.
கொரோனா: தப்ளிகி ஜமாத் மாநாடு சென்று திரும்பியவர் விழுப்புரத்தில் உயிரிழப்பு!
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனா: சிதம்பரம் வார்டில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது இளைஞர் மரணம்!
சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு இறந்தார்.கடலூர் மாவட்டம் மருதூர் அருகே...
கொரோனா: ஒரே நாளில் 300 பேர் பாதிப்பு! இந்தியாவில் 2902 ஆக அதிகரிப்பு!
அந்தமான் நிகோபர் தீவுகளில் 10 பேரும், சத்தீஸ்கரில் 9 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 6 பேரும், ஒடிசா, புதுச்சேரியில் தலா 5 பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அஜித்தை பின்பற்றிய விஜய் ரசிகர்கள்!
சாப்பாடு எல்லாம் கிடைச்சிரும். ஆனா, நேரத்துக்குக் கிடைக்காது. கிடைக்கிறப்ப சாப்பிடணும். பிரியாணி எல்லாம் கண்ணுல பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு சொன்னாங்க