கொரோனா: சிதம்பரம் வார்டில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது இளைஞர் மரணம்!

corono 3 - 2026

சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு இறந்தார்.

கடலூர் மாவட்டம் மருதூர் அருகே உள்ள தலைக்குளம் உளுத்தூர் கிராமம் மன்மதன்கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் லட்சுமிநாராயணன் (32). இவருக்கு திருமணமாகவில்லை. ஈரோட்டில் வேலைசெய்து வந்த இவர் கடந்த மாதம் இறுதியில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நுரையீரல் பாதிப்புடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏப். 1-ம் தேதி அதிதீவிர கரோனா சிகிச்சை வார்டு 9-ல் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கடந்த ஏப். 2-ம் தேதி இவருக்கு ரத்தமாதிரி எடுக்கப்பட்டு கரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் பரிசோதனை முடிவு வரவில்லை.

இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த லட்சுமிநாராயணன், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு இறந்தார். கரோனா வைரஸ் தாகுத்தலால் இறந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இவருக்கு ஏற்கெனவே கடந்த 4 மாதங்களாக நுரையீரல் பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது.

ரத்த பரிதோதனை முடிவு வந்த பின்னர்தான் இறப்புக்குக் காரணம் என்னவெனத் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories