ரசிகமணி கண்டெடுத்த முத்து!
ரசிகமணி கண்டெடுத்த முத்து -ரசிகமணி டி.கே.சி. அவர்களின் வாக்கோடு இந்தக் கட்டுரையை தொடங்குவது சரியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.
ஆகவே… பயம் நல்லது!
ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து பாஜக ஆட்சி அமைக்காமல் போனாலும், (அதற்கு வாய்ப்பில்லை என்று மோடிஜியின் பரமவைரிகளே ட்வீட் பண்ணுகிறார்கள்), எதிர்க்கட்சியில் உட்காரப்போகிறவர்கள் யார் என்பதையும் காங்கிரஸ் யோசித்தால், அப்போதும் பயமே அவர்களுக்கு மிஞ்சும்.
அதிசயம்! சிதம்பரம் சோழ மன்னர் வழியில் முடிசூடிக் கொண்டார் தாய்லாந்தின் பத்தாவது இராமன்
தமிழர் பண்பாடு, தமிழர் மரபு தெற்காசியா முழுமைக்கும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கு தாய்லாந்தின் முடிசூடல் விழா ஒரு ஆதாரம் ஆகும்.
சித்தாந்தச் சுமப்பாளர்… சீக்கிரமே கலந்துவிட்டார்!
சித்தாந்தத்தை நெஞ்சில் சுமந்து வாழும் எவரையும் நல்லவிதமாக வாழ இறைவன் விட்டு வைப்பததில்லை என்பதுதான் என்னுடைய கடந்து வந்த அனுபவம்.
‘ஷூ’ரன் – தில்… திகில்… நிறைந்த புத்தம் புதிய திராவிடக் காப்பியம்!
எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் எல்லாம் வராது என்று அங்கிருந்தவர்கள் சொன்னதும், அடுத்த நொடியே தன் மாமன் மகளை தோள்மீது போட்டுக் கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓட ஆரம்பித்தார் வேலு!
‘பகுத்தறிவு’ பிராடுகள்: ‘நாச்சியப்பன் பாத்திரக் கடை’யை யுனெஸ்கோ ரேஞ்சுக்கு உயர்த்திய பண்பாளர்கள்!
கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் எது வெனில், கொடுக்காத விருதுக்கு ' UNESCO பார்வையில் பெரியார்' என்றொரு நூலையும் வீரமணி எழுதி சில வருடங்களுக்கு முன் விற்றது தான்.
ரஷ்யாவில் பயங்கரம்: புறப்பட்ட விமானம் தீ பிடித்து 41 பேர் உயிரிழப்பு!
இந்த விமானத்தில் 73 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், 41 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
மன்னிப்பு… எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை..!
#இல்ல பாஸ் , தமிழ்நாட்டுல சுடலைன்னு ஒருத்தன் பிரியாணி, டீ, பஜ்ஜின்னு மன்னிப்பு கேக்குறதையே புல் டைம் வேலையா வெச்சுருக்கான்...
காங்கிரஸின் சர்ஜிகல் ஸ்டிரைக்: ஓராயிரம் ஈராயிரம் மூவாயிரம்… பிம்பிலிக்கா பிலாப்பி!!
குறிப்பு: மோடி அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் பண்ணியதை முதலில் வெளியிட்டது பாகிஸ்தான் தான் என்பது குறிப்பிடத்தக்கது ????
இலங்கையில் பயங்கரவாதிகளின் சொத்துகளை முடக்கும் பணி தீவிரம்!
இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாளையங்கோட்டையில் பளபளக்கும்… வாசனை மாறாத ஷேக்ஸ்பியரின் படைப்புகள்…!
பாளை தெற்கு பஜாரில் இருந்த சிறிய டீக்கடைகள் இன்றைக்கு காணாமல் போய்விட்டன.