Author: ரேவ்ஸ்ரீ
ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம்
ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார்.டாப் 10 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா...
அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாணவர்களை சந்திக்கின்றனர், காவல் அதிகாரிகள்
சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை காவல் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஆலோசனை நடத்தினார்.நந்தனம் கல்லூரி மாணவர்களுடன் அடையாறு துணை ஆணையர் பகலவன்...
புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்
புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் கருத்துக் கேட்பு கூதடத்திற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி...
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் இன்றும், நாளையும் நடக்கும்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் செய்த தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரிய வழக்குரைஞர், தாமிரத்தின் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான...
அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்ககூடாது: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்
அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்ககூடாது என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழா தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி தரும் அட்திவரதரை தரிசிக்க...
2ஆம் பருவ சீசனுக்கு தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா
ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா 2ஆம் பருவ சீசனுக்கு தயாராகி வரும் நிலையில், மலர் நாற்றுகள் நடும் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.ஊட்டியில் ஆண்டு தோறும் ஏப்ரல் - மே மாதங்களில்...
ஆடி தபசு திருவிழா: நெல்லையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நெல்லையில் உள்ள சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடி தபசு திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா தமிழ்நாட்டின் சங்கரன்கோயிலில் அமைந்துள்ள சங்கர நாராயணர்...
ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்திருப்பதை தொடர்ந்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்துள்ளது. ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
காஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் அமெரிக்க எம்.பி
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவுமாறு மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க எம்.பி. பிராட் ஷேர்மேன், இந்திய தூதர் ஹரீஸ் சிரிங்லாவிடம் மன்னிப்பு...
இன்று விற்பனைக்கு வருகிறது ‘ரியல்மீ 3i’
ரியல்மீ X ஸ்மார்ட்போனுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.ரியல்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன், சமீபத்தில் அறிமுகமான 'ரெட்மீ 7A' ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக அறிமுகமாகியுள்ளது.இரண்டு பின்புற கேமரா,டியூட்ராப் திரை, மீடியாடெக் ஹீலியோ P60 எஸ்...
ஜூலை 23: இலட்சுமி சாகல் மறைந்த தினம்
கேப்டன் லட்சுமி எனப்படும் இலட்சுமி சாகல் அல்லது இலட்சுமி சேகல் என்பவர் 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார்....
