தனிபட்ட விவரங்களை பாதுகாக்க குழு அமைக்க பேஸ்புக் முடிவு

பயனர்களில் தகவல் திருட்டு விவகாரத்தில் சிக்கிய பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் இந்திய மதிப்பில் ரூபாய் 35 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக தேர்தல் சமையத்தின் போது பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம், எட்டரை கோடி பேஸ்புக் பயனாளர்களின் செல்போன் எண்கள், தனிப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட விவரங்களை முறைகேடாக அணுகியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அமெரிக்க அரசின் மத்திய வர்த்தக ஆணையம் நடத்திய விசாரணையின் முடிவில் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவே, சமரச அடிப்படையில் 5 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் பயனர்களின் தகவல்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை 3 மாதத்திற்கு ஒரு முறை பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்காக குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவும் சமரச உடன்படிக்கையில் இடம்பெற்றது.

இந்நிலையில் தற்போது மத்திய வர்த்தக ஆணையத்தின் இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பேஸ்புக் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ஒருபுறமிருக்க, தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள அபாயங்கள் குறித்து முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க தவறியதற்காக, பேஸ்புக்கிற்கு, பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் 690 கோடி ரூபாய் அபராதம் விதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories