Author: ரேவ்ஸ்ரீ
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது என்றும்...
தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்
தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டரில், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை...
90 சதவீத விபத்துகள் கவன குறைவால் ஏற்படுகிறது – சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
வாகன ஓட்டுநர்களின் கவன குறைவால் 90 சதவீத சாலை விபத்துகள் நடைபெறுவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அப்போலா மருத்துவமனை சார்பில் விபத்துகளை தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு...
தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை மணந்த இளைஞர்
இதுகுறித்து அகுலோ சாம் என்பவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், காதலுக்கு வயது ஒரு தடையில்லை. 19 வயதான இளைஞர் 39 வயதான பெண்ணை திருமணம் செய்துள்ளார். காதல் அழகானது என பதிவிட்டுள்ளார்.
திருமணம் குறித்த...
இந்திய இராணுவம் முழுவீச்சில் தயாராக உள்ளது: லெப் ஜென் ரன்பீர் சிங்
“யார் தாக்குதல் நடத்தினாலும் இந்திய இராணுவம் முழுவீச்சில் தயாராக உள்ளது” என லெப் ஜென் ரன்பீர் சிங் கூறியுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் இந்தியா ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பத்து தாக்குதல் நடத்தும்...
பெண்ணியவாதி திருப்தி தேசாய் கைது
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக ஷிர்டிக்கு வரும் பிரதமர் மோடியிடம் நேரில் முறையிட முயன்ற பெண்ணியவாதி திருப்தி தேசாய் புனேயில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது பெண் போலீசாருக்கும் திருப்தி தேசாயின் ஆதரவாளர்களுக்கும்...
சபரிமலையில் இருந்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப முடிவு – கேரள ஐஜி ஸ்ரீஜித்
சபரிமலையில் இருந்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள ஐஜி ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்காகச் செய்தியாளர் கவிதா உட்பட இளம்பெண்கள் இருவர் சென்றுள்ள நிலையில் அவர்களைக்...
India’s first exclusive dog park now open in Hyderabad
India's first park for cannines being inagurated in the city of Hyderabad.
Spread over 1.2 acres in Hyderabead's kondapur area, the park has been developed...
Four charred to death as bus catches fires after hitting lorry in TN
Four persons were charred to death when an Omni bus hit a lorry in the early hours of Friday near Ulundurpet in Villupuram.
The accident...
பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் நோக்கி சென்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்
இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்கள் பயணம்...
டென்மார்க் ஓபன் : காலிருதிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை அகானே...
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கவுகாத்தி அணிகள் இன்று மோதல்
நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3) தோல்வியை தழுவியது. கவுகாத்தி அணி முதல் ஆட்டத்தில் கோவாவுடன் டிரா (2-2)...
