சபரிமலையில் இருந்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப முடிவு – கேரள ஐஜி ஸ்ரீஜித்

05 Oct19 dhin sabari malia - 2026

சபரிமலையில் இருந்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள ஐஜி ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்காகச் செய்தியாளர் கவிதா உட்பட இளம்பெண்கள் இருவர் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் ஏராளமான பக்தர்கள் சூழ்ந்துகொண்டுள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், ஐயப்ப பக்தர்களும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர் கவிதா சக்கல், சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா ஆகிய இருவரும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர்.

காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவர்கள் கோவிலின் அருகே நடைப்பந்தல் என்னுமிடத்தைச் சென்றடைந்தனர். இந்நிலையில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஐயப்ப பக்தர்களும் கோவிலைச் சூழ்ந்துகொண்டு இளம்பெண்களைக் கோவிலுக்குள் நுழையவிடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஐயப்பன் கோவிலுக்கு உரிமையுள்ள பந்தளம் அரச குடும்பத்தினர், பெண்களை உள்ளே நுழைய முயன்றால் கோவிலைப் பூட்டும்படி பூசாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். வழிபாடு நடத்த வந்துள்ள பெண்களைப் பக்தர்கள் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக ஐஜி சிறீஜித் தலைமையில் காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் முற்றுகையையும் தாண்டி காவல்துறையினர் பாதுகாப்புடன் பெண்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகப் பக்தர்களும் பூசாரிகளும் பதினெட்டுப் படிகளின் கீழ்ப் பகுதியில் அமர்ந்து ஐயப்பன் பாடல்களைப் பாடிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories