Author: ரேவ்ஸ்ரீ
2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற பயிற்சி செய்வேன்: வில்வித்தை வீரர் ஆகாஷ் மாலிக்
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் இவர்...
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு
முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் முழு கொள்ளளவான 142 அடியை எட்டிய போது, பாதுகாப்பு...
அபாரமாக காலில் கேட்ச் பிடித்து அசத்திய கிரிக்கெட் வீரர்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் அபராமாக பிடித்த கேட்ச் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான...
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சாதனை படைப்பார்களா தோனி, கோலி?
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் சச்சின் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் விராட் கோலி 27 ஆட்டங்களில் விளையாடி 1387 ரன் எடுத்து...
பிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
இந்திய உளவு அமைப்பான 'ரா' என்னை கொல்ல சதி செய்தது என்று இலங்கை அதிபர் சிறிசேனா பகிரங்கமான குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் இலங்கை அதிபராக இருந்து வரும் மைத்திரி பால...
2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்
வரும் 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரிக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் உலக...
ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்
எத்தியோப்பிய பிரதமர் அபீ அகமது தமது அமைச்சரவையில் சரி பாதி இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளார். அதற்கான காரணமாக, "ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும், அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும்...
2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்
வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார்.உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த...
தனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்
சீனாவில் திரைப்பட நடிகர்களிடையே அதிகபட்ச சம்பளம் வாங்குவதில் இரண்டாம் இடத்தில் இருக்கும் செள யூன் ஃபாட் என்பவர் தனது மொத்த சொத்தான 542 மில்லியன் பவுண்டுகளை தொண்டு நிறுவங்களுக்கு பகிர்ந்து அளிப்பதாக அறிவித்துள்ளார்.
சௌ...
ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியில் உமேஷ் யாதவ்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற உள்ள முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில், காயம் அடைந்துள்ள ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி...
பிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து
துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரின் கனவுகளையும் துர்கா தேவி நிறைவேற்றி சமூகத்தில் இருந்து தீமைகளையும் அகற்றுவார் என அவர் கூறியுள்ளார்.
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது!
சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. இதற்குத் தண்ணீர் தட்டுப்பாடுதான் காரணமாக கூறப்படுகிறது
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ (express avenue) மூடப்படுவதாக வணிக...
