Author: ரேவ்ஸ்ரீ

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல விதமான மொபைல் வாலட்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல விதமான மொபைல் வாலட்டுகளிடையே பணபரிவர்த்தனை செய்து கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போதுள்ளதை விட, அடுத்த 5...

சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் உள்பட ஆயிரத்து 500-க்கும் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு...

அக்டோபர் 17: உலக வறுமை ஒழிப்பு நாள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை...

ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறிய பயிற்சியாளர் நீக்கம்

ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறியதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கைரன் பவல் அவுட்டைத்...

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும்: அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த...

மரங்களை வெட்டுவதில் விதியை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேள்வி

ஒரு மரம் வெட்டினால் 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதியை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பின்பற்றவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக...
- 2026

புதிய குடிநீர் இணைப்புகளை ஆன்லைனில் பெறுவது எப்படி?

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய குடிநீர் இணைப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை குடிநீர் மற்றும்...

சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை: ஹரியானா நீதிமன்றம்

2 கொலை வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம்பாலுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலம் பர்வாலா என்ற இடத்தில் சாமியார் ராம்பால் ஆசிரமம் நடத்தி வந்தார்....

சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் வாய்ப்பு?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம வள பிரிவிலிருந்து நிலத்தடி...

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய நீதிமன்றம் தடை

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. சென்னையை சேர்ந்த சேக் தாவூத் என்பவர் ஐகோர்ட்டில், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய உரிமை...

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிறுமியை பாராட்டிய கிரிக்கெட் வீரர்

இலங்கையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒலிம்பிக்கில் சாதித்ததற்கு குமார் சங்ககாரா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டுவிட்டரில் ரசிகர் ஒருவர் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான குமார் சங்ககாராவை டேக் செய்து ஒரு பதிவிட்டார். அதில், ஏழ்மையான...

பங்கு சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 259 புள்ளிகள் உயர்ந்து 35,020-ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து 10,575-ல் வணிகமாகிறது.
- 2026

Recent articles

spot_img