December 5, 2025, 9:02 PM
26.6 C
Chennai

அபாரமாக காலில் கேட்ச் பிடித்து அசத்திய கிரிக்கெட் வீரர்

01 Oct18 cricket - 2025

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் அபராமாக பிடித்த கேட்ச் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 282 ரன்ங்களும், ஆஸ்திரேலிய அணி 145 ரன்ங்களும் எடுத்தது.

அதன் பின் 137 ரன்ங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து, 281 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருந்த போது, துவக்க வீரர் முகமது ஹபீஸ் அடித்த பந்தை, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் அற்புதமாக கேட்ச் பிடித்து மிரட்டினார்.

அதாவது மிட்செல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை ஹபீஸ் அடிக்க, ஷார்ட் லெக் திசையில் ஸ்லிப்பில் நின்ற மார்னஸின் இடது தொடையில் அடித்து பந்து கீழே விழப்போகும் நேரத்தில் வலது காலில் பட்டது.

பின்னர் சுதாரித்த இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து பந்தை பிடித்துவிட்டார். கையில் தான் கேட்ச் பிடித்து பார்த்திருப்போம். ஆனால் மார்னஸ் கால்களிலேயே பிடித்த கேட்ச் அந்நாட்டு ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories