Author: ரேவ்ஸ்ரீ
அக்.3ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு என அறிவித்த டி.ராஜேந்தர், எத்தனையாவது பொதுக்குழு என கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்த பரிதாபம்
லட்சிய திமுகவின் பொதுக்குழுவை வரும் 3-ஆம் தேதி கூட்டவுள்ளதாகத் தெரிவித்த டி.ராஜேந்தர், எத்தனையாவது பொதுக்குழு கூட்டம் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்ததுடன், தேசிய அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறியுள்ளார். சென்னை தியாகராய...
இரண்டு பெண்கள் சேர்ந்து ஒன்றாக வாழ கேரள ஐகோர்ட் அனுமதி
இரண்டு பெண்கள் சேர்ந்து வாழ அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீஜா என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அருணா என்பவரை அவரது பெற்றோர்...
நாட்டிலேயே இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் திட்டமாக விளங்கும் ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டம்
ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டம் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் திட்டமாக விளங்குகிறது. ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதற்கட்டமாகக் கடந்த நவம்பர் மாதத்தில் நாகோல் - அமீர்ப்பேட்டை - மியாபூர்...
பெண்கள் கடத்தல் வழக்கில் கைதான பிரபா முன்னியுடன் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்
பெண்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபா முன்னியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திவந்த பிரபா முன்னி...
சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளிக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
இந்தியாவில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளிக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. நகரங்களில் குடிநீர் வினியோகம், கழிவுநீரகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ்...
மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுகிறது: ராணுவத் தலைமைத் தளபதி பேச்சு
மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுவதாக ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் தாக்குதலில் பல...
பிரிட்டன் அரச குடும்பத்தில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்
பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி - மெர்க்கல் திருணத்திற்கு பிறகு முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் நடைபெற்றுள்ளது.
அரச குடும்பத்தை சேர்ந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் Lord Ivar Mountbatten. இவர் பிரித்தானிய மகாராணி...
எந்த அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணமோ, மற்ற பள்ளிகளுடன் இணைக்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு...
இலங்கை அணியின் கேப்டன் பதவியில் இருந்து மேத்யூஸ் நீக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் நடவடிக்கை எடுத்து உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை...
பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத் காலமானார்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத். மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் ஆலோசகராக இருந்த இவர், இன்று நுரையீரல் தொற்று நோய் காரணமாக காலமானார். இவருக்கு வயது 92. 1989-ம் ஆண்டு...
திருமணமாகும் பெண்களுக்காக அறிமுகமாகும் புதிய பாடம்
உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி ஒன்றில் புதிதாக திருமணமாகும் பெண்கள் புதிய குடும்ப சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு வாழவேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் “மருமகள்” எனும் புதிய பயிற்சி தொடங்க உள்ளது....
ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா-பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. கடந்த 20-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிவடைந்தன.
இதன் முடிவில் ‘ஏ’பிரிவில் இருந்து...
