பிரிட்டன் அரச குடும்பத்தில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்

04 Sep24 same sex marriage 01 - 2026

பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி – மெர்க்கல் திருணத்திற்கு பிறகு முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் நடைபெற்றுள்ளது.

அரச குடும்பத்தை சேர்ந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் Lord Ivar Mountbatten. இவர் பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களின் மூன்றாவது சகோதரர் ஆவார்.

2006 ஆம் ஆண்டு பென்னி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் இவருக்கு அந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை.

இதனால், 2011 ஆம் ஆண்டு தனது மனைவி பென்னியை விவாகரத்து செய்துவிட்டு , James Coyle என்பவருடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்து வந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததையடுத்து சுமார் 60 விருந்தினர்கள் மற்றும் தனது மனைவி, 3 மகள்கள் முன்னிலையில், Lord Ivar Mountbatten தனது ஓரினச்சேர்க்கை நண்பனை மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார்.

மேலும், இந்த திருமணத்தின்போது தனது மனைவி மற்றும் நண்பன் ஆகிய இருவருடன் இணைந்தும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories