வரகூரான் நாராயணன்

About the author

“என்னாலும் ஓட முடியாது!”

"என்னாலும் ஓட முடியாது!"ஒரு வீட்டு வாசலில், 'இங்கு நாய்க் குட்டிகள் கிடைக்கும்' என்ற அறிவிப்பு இருந்தது.கேட் வழியாக ஒரு குட்டிப் பையன் எட்டிப் பார்த்து, வீட்டுக்காரரைக் கூப்பிட்டான். அவர் ஜன்னல் வழியாக எட்டிப்...

“நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்”

"நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்"(ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு 'நம்பி,பிம்பி' என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; 'கண்ணன் பெயரை வையுங்கள்' என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்-பெரியவாசொன்னவர்; ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். . பரீட்சையில் நிறைய...

“”ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில் தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே…. அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும்? -பக்தரின் கேள்வி

"''ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில் தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே.... அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும்? -பக்தரின் கேள்வி(மனித...

கிளி மாதிரி பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே!

"கிளி மாதிரி இருக்கிற பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே..”(விவாக ரத்து என்ற கட்டத்தைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்ட நிலையில் சேர்த்து வைத்த பெரியவா)எழுத்தாளர் சாவி சொன்னது:கொஞ்ச நாளைக்கு முன்பு நான் பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தேன்....

‘திருமுறை’ கிடைக்கச் செய்தவர் (பிள்ளையாரும் ராஜராஜ சோழனும்) பெரியவா சொன்னது

'திருமுறை' கிடைக்கச் செய்தவர் (பிள்ளையாரும் ராஜராஜ சோழனும்)பெரியவா சொன்னது தேவார கர்த்தா, திருவாசக கர்த்தா கதைகள் சொன்னே. அந்த தேவாரப் பதிகங்கள் அத்தனையும் நமக்குக் கிடைக்கும்படிப் பண்ணியதும் பிள்ளையார்தான்! அபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும்...

“ராஜ ராஜ சோழன் – பெரியவா- தங்க கிரீடம்!

"ராஜ ராஜ சோழன்-பெரியவா-- தங்க கிரீடம்" “இந்த தங்க கிரீடம் என் தலையில் இருப்பதைவிட தஞ்சை பெரியகோவிலில் இருக்கும் ராஜ ராஜ சோழன் தலையிலிருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் கட்டுரையாளர்-காயத்ரி ராஜகோபால்வலையில் படித்தது   ஒரு நாள்...

கடவுளைப் பார்க்க முடியுமா?’–18 வயது பையன் கேள்விக்கு மகாபெரியவா பதில்!

"கடவுளைப் பார்க்க முடியுமா?'--18 வயது பையன். ................பெரியவாளிடம்.(கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!"-என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் அற்புத பதில் )கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலுபுத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)தட்டச்சு-வரகூரான்...

ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு  பண்டரிபுரத்துக்கு வா’ (கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)

'ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு  பண்டரிபுரத்துக்கு வா'(கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)(சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும் அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது தவறாமல் உதவி வருகிறார்)கட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை நிழலில்-...

கல்யாண மோர் என்றால் என்ன ? (இப்படியா செய்வார்கள்? ஆச்சர்யம்!)

கல்யாண மோர் என்றால் என்ன ? (இப்படியா செய்வார்கள்? ஆச்சர்யம்!)   குறிப்பாக தஞ்சாவூர் – கும்பகோணம் வாத்திமா கல்யாணங்கள் வெகு நேர்த்தியாக இருக்கும். நான்கு நாள் கல்யாணம். மூன்றாம் நாள் இரவு சம்பந்தி விருந்து. அன்று...

காமாட்சி பார்த்துக் கொள்வாள் கவலையை விடு – பெரியவா!

“காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” -பெரியவா( இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.)நன்றி-பாலஹனுமான்.-2014-ம் ஆண்டுஒரு கிராமத்தில் பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். துடைத்துப் போட்ட மாதிரி, எல்லா உணவுப்...

பிடிகருணைக் கிழங்கு மசியல்.

பிடிகருணைக் கிழங்கு மசியல்.வேண்டியவைகள்துவரம் பருப்பு—-அரைகப்பிற்கு அதிகம் பிடிகரணை—கால் கிலோ பச்சைமிளகாய்—-2 விருப்பம்போல நறுக்கவும். இஞ்சி-தோல்நீக்கிப் பொடியாக நறுக்கியது 1டேபிள்ஸ்பூன் ரஸப்பொடி—2 டீஸ்பூன்அல்லது தனியா,மிளகாய், மிளகும் பொடித்துப் போடலாம். மஞ்சள்பொடி—சிறிது தாளித்துக்கொட்ட கடுகு அரை டீஸ்பூன்,வெந்தயம்அரை டீஸ்பூன்,க.பருப்பு,உ.பருப்பு வகைக்கு 1 டீஸ்பூன், பெருங்காயம்—சிறிது எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை விருப்பத்திற்கு ருசிக்கு–உப்பு எலுமிச்சம் பழம்—2 தக்காளியும்...

“கும்பகோணம் டிகிரி காபி!”

"கும்பகோணம் டிகிரி காபி!" பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், டம்ளர் - டவரா செட்கள் இவைதான் கும்பகோணம் டிகிரி காபிக்கான அக்மார் முத்திரை எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை...

Categories