வரகூரான் நாராயணன்

About the author

கருந்தேள் கொட்டின ஹாலாஸ்யரும். பெரியவாளின் கருணையும்!

" கருந்தேள் கொட்டின ஹாலாஸ்யரும்-.பெரியவாளின் கருணையும்"(இதெல்லாம் வேற எங்கேயாவது இருக்கறச்சே வேணும்னா நடக்கலாம். ஆனா பரம வைத்தியரான மகாபெரியவா இருக்கற இடத்துல விஷத்துக்கு என்ன வேலை! )நன்றி- குமுதம்.பக்தி(இவ்வாரம் வந்தது)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்.சற்று சுருக்கப்பட்டதுதட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு...

தன் மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த…கேள்வி கேட்ட மகாபெரியவா!.

"உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்ட மகாபெரியவா. ( "சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு, ரொம்ப வருத்தமா இருந்துச்சுங்க.அதனால...

ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம இருந்தாலும் போதும்…அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்!

"ஒரு ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம இருந்தாலும் போதும்.அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்னு திருவள்ளுவரே சொல்லி இருக்கார்."-பெரியவா( "என்னை கும்பிட்டா மட்டும் நல்லது நடந்துடாது. நான் சொல்றபடி கேட்டாத்தான் நல்லது...

“பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது”

"பெரியவாளை ஏமாற்றவும் முடியாது;...,,,,,,,,,,,,,,,,(தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது" (பிக்ஷைக்கு நேரமாவதால் கடிகார நேரத்தை மாற்றிய தொண்டரின் குட்டு வெளிப்பட்ட சம்பவம்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-147 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் பெரியவாளுக்குப் பசி-தாகம்-தூக்கம் என்பதற்கெல்லாம் நேர ஒதுக்கீடு கிடையாது. பிக்ஷை' பண்ண...

“சோமாஸ் செய்து கொண்டு வா”

"சோமாஸ் செய்து கொண்டு வா"(குழந்தைத்தனமாகக் கனவில் கேட்ட பெரியவா பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவியிடம்) ( பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவி மாதுஸ்ரீ பிரதோஷம் மாமி அவர்கள் நேற்று ஸ்ரீமகாபெரியவா...

‘மந்திரங்களை சொல்லி பண்ணி வச்ச கல்யாணத்தை சட்டம் எப்படி பிரிக்க முடியும்?

'மந்திரங்களைச் சொல்லிப் பண்ணி வச்ச கல்யாணத்தைச் சட்டம் எப்படிப் பிரிக்க முடியும்? அர்ச்சனைத் தட்டைச் சேந்து வாங்கிண்ட மாதிரி வாழ்க்கையையும் சேந்து வாழப் பழகுங்கோ! .-பெரியவா. விவாகரத்து வரை போன ஒரு தம்பதிகளை சேர்த்து...

நாராயணா! பார்வை சரியாக இருந்த வரையில் படிச்சுட்டேன்!

"நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? பார்வை சரியாக இருந்த வரையில் படிச்சுட்டேன் . இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு..."-பெரியவா(மலைப்பாதை படிகள் வழியே பெரியவாளை அழைத்து சென்ற வித்யார்த்தி "படி படி' என்று...

“பிஃபோர் வீ மெட் ஹிஸ் ஹோலினஸ்..னு தொடங்கி ஆங்கிலத்துல அவா சொன்னது என்ன தெரியுமா?

"எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத புராண சாஸ்திரங்களை எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி தெரிஞ்சுக்க எதுவும் இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம் ஆனா, மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது.நாங்க இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப் பள்ளியிலேயே இருக்கோம்னு"-- வெளிநாட்டு...

பாண்டுரங்கன் தரிசனம் வேணும்னா என்னோட வா

"விட்டோபா (பாண்டுரங்கன்) தரிசனம் வேணும்னா என்னோட வா” என்று அழைத்த பண்டாவும் ஒரு பக்தரும்.( அவரை அழைத்துச் சென்றவர் கோயில் பண்டாவாகவே சுப்பிரமணியனுக்குத் தோன்றவில்லை. பாண்டுரங்க தரிசனம் பெற காஞ்சிப்பெரியவரே உதவியதாகவே நம்பின...

உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!

"உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்.(பார்வை பறிபோன கேரளப் பெண்மணி-பெரியவாளிடம்) ("என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன்னோட பூர்வ ஜன்மப் பலன்,தெய்வங்கள் மேல் நீ வைச்ச நம்பிக்கை. நான் தினம் தினம் தியானம்...

நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை; அவருக்கு இனி மண் வாசனை பிராப்தமில்லை!

"நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை"(இனி, எந்த ஒரு தாயின் 'கர்ப'மும் அவருக்குக் 'கிருஹம்' ஆக முடியாது! 'யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.' அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை).தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே...

ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான்

பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் .டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம்பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ...

Categories