Author: வரகூரான் நாராயணன்
“மதம் மாறுவது பாவச் செயல்”
"மதம் மாறுவது பாவச் செயல்"(யார் எந்த மதத்தில் பிறந்திருக்கிறார்களோ அதைப் பின்பற்றுவதே சரியானது என்றும், மதம் மாறுவது பெற்ற தாயாரை அனாதையாக விடுவது போலாகும்)-(பெரியவாஅறிவுரையால் மதம் திரும்பின எப்.ஜி.நடேசய்யர்)கட்டுரையாளர்- திருப்பூர் கிருஷ்ணன்01-12-2018-ல்...
நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா
"ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அதுசரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே இல்லையா?(நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-10-08-2017தேதியிட்ட குமுதம் பக்தி(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)ஒரு...
“ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்” மகா பெரியவா
"ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்" மகா பெரியவா.(மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வேள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக்கலந்த பிறகுமேலே தொடரஎதுவிமில்லை.)கட்டுரையாளர்-கணேச சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்."எல்லோரும் 'ஈகோ'வுடன்...
“பிராணன் போனதை நீ பார்த்தாயா? “-பெரியவா
"பிராணன் போனதை நீ பார்த்தாயா? "-பெரியவா ( ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்ப்புக்களிலும் காணவில்லையே! எப்படி நம்புவது? என்று கேட்ட டாக்டர் ரங்காச்சாரிக்கு பெரியவாளின் பதில் மேலே)சொன்னவர்-திரு...
“அட! இன்னிக்கு நீங்களெல்லாம் கூட அதை தரிசனம் பண்ணிட்டேளா?”
"அட! இன்னிக்கு நீங்களெல்லாம் கூட அதை தரிசனம் பண்ணிட்டேளா?" (அர்ச்சனை தொடர்ந்தது.அம்பாளின் விழிகள் அங்கும் இங்கும் நகர ஆரம்பித்தன.மீன் போல சஞ்சரிக்கும் கண்களையுடைய மீனலோசனியாக காட்சி தந்தாள். பூஜையை பார்த்துக் கொண்டிருந்த மூன்று பேருக்கு...
“எங்கே சொல்லு, D for Devi”. (எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்)
"எங்கே சொல்லு, D for Devi”.(எழுத்துக்களை அறியும்போதே மதத்திலும் இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தித் தர ஜகத்குருவின் சுவையான பாடம்)ரா.கணபதி அண்ணாவின்“மைத்ரீம் பஜத’ புஸ்தகத்திலிருந்து….மேனா எனப்படும் பல்லக்கு ஸ்ரீபெரியவாளுக்குச் ‘சென்றால் ஊர்தியாம்; இருந்தால்...
“பேயனும், விளக்கெண்ணையும்”
"பேயனும், விளக்கெண்ணையும்"( வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்’)(வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு பெரியவா காட்டிய பரிவு) நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள். ‘தெய்வத்தின் குரல்’ உரையில் & BY MAHESH...
“கோவிந்த நாமத்தின் சிறப்பு”
"கோவிந்த நாமத்தின் சிறப்பு" 'ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்.’ அதனால், ‘இந்து மதத்தில் ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா எது?’ என்று யாராவது என்னிடம் கேட்டால், ‘கோவிந்தா’தான் என்று சொல்வேன். -பெரியவா கோவிந்தா என்கிற நாமத்தை...
“நம: பார்வதீ பதயே என்பது ஏன்?” – விளக்குகிறார் காஞ்சிபெரியவர்
"நம: பார்வதீ பதயே என்பது ஏன்?" - விளக்குகிறார் காஞ்சிபெரியவர்சிவன் கோயில்களில் "நம:பார்வதீபதயே' என ஒருவர் சொல்ல, "ஹரஹர மகாதேவா' என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?பார்வதிதேவிக்கு பதியாக...
“குழந்தைக்கு இருதயத்தில் துவாரம் “
"குழந்தைக்கு இருதயத்தில் துவாரம் "(மாம்பழத்தைக் கொடுத்து, ”இதில் சிறு துண்டை நறுக்கி குழந்தைக்குக் கொடுக்கச்சொல், சரியாகிவிடும். ஆபரேஷன் தேவையிராது” -பெரியவா(இன்று அனுஷம். காஞ்சி மஹாபெரியவரின் ஜென்ம நக்ஷத்திரம். இதையொட்டி அவர் செய்த அதிஅற்புத...
“மகா பெரியவா கனவில் வந்த காமாட்சி”
"மகா பெரியவா கனவில் வந்த காமாட்சி"( மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காரணமாக இருந்த மகாபெரியவா)( டிசம்பர்-24- 2016-மாலை மலர்)பெரியவா’ என்றால்,...
“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்”.
"முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட
அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்".(என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே,
என்னைப்பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம,
முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு இப்படிக்
காப்பாத்தியிருக்கேளே ஸ்ரீகண்டன்)சொன்னவர்-ஸ்ரீகண்டன்.(தொண்டர்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-11-2015 தேதியிட்ட குமுதம்...
