Author: வரகூரான் நாராயணன்
“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்? வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களிடம்-பெரியவா”
“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்? வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களிடம்-பெரியவா"(இஸ்லாமியரான நீதிபதி கமாலுதீன் என்று பெரியவாளே விளக்கம்)( 16-11-2018 சாய் டிவி.யில் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்தார்...
“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”
"அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்""மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" - முகம் சுளித்ந் டாக்டர் ராமமூர்த்திக்கு பெரியவாளின் அறிவுரை)கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி.தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மகான் கர்னாடகாவில் 1979-ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். நாளெல்லாம்...
காயக சிகாமணி – ஹரிகதா சக்ரவர்த்தி – முத்தையா பாகவதர்!
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தியாகப்பிருமத்தின் சீடர் பரம்பரையில் வந்தவர். தியாக பிருமத்தைப் போலவே புதிய ராகங்களைக் கையாளும் ஆற்றலும் பெற்றிருந்தார்.
“உன் மதத்திலேயே இரு”
"உன் மதத்திலேயே இரு"(எல்லா மதமும் நல்லதைத்தான் சொல்கிறது .ஒரு ஊரை அடைய நாலு வழி இருப்பது போல்,ஆண்டவனை அடைய வேறு வேறுமார்க்கமுண்டு.அவ்வளவுதான்!)(வெள்ளக்கார அம்மாவுக்கு உபதேசம்).கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மாதட்டச்சு- வரகூரான் நாராயணன்ஒரு வெள்ளக்கார அம்மா-பால் பிராண்டனின்...
“காதில் விழவே இல்லையா”?-பக்தையின் ஓலம்
"காதில் விழவே இல்லையா"?-பக்தையின் ஓலம்(காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?)(காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா பெரியவா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார்.கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி2011-நவம்பர் போஸ்ட்.காஞ்சி மகானின்...
“சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.
"சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்”சொன்னவர்-திரு.ரவி பிரகாஷ் &லக்ஷ்மிநாராயணன்நன்றி-சக்தி விகடன் & பாலஹனுமான்காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து,...
தன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா
“என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூடஉன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” -பெரியவா(தன் காஷ்ட மௌனத்தை விட்டுப்...
ஒரு பிடியானாலும், பலரிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்!
"ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்"-பெரியவா(அன்னாபிஷேகம் இன்று-11-11-2019).சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.கங்கை கொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்துக்கு என்று ஒரு கமிட்டி அமைத்தார்கள்,பெரியவா. அப்போதைய ரயில்வேத்துறை...
“எல்லாரும் நல்லா இருக்கணும்”-காமராஜர்
"எல்லாரும் நல்லா இருக்கணும்"(விடைபெறும் போது காமராஜர் தழுதழுத்த குரலில், ''எல்லா மக்களும் கஷ்டமில்லாம நல்லா இருக்கணும். பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணணும்'' என விண்ணப்பம் செய்தார். மகாசுவாமிகள் ஆசியளித்து குங்குமப் பிரசாதம் கொடுத்தார்.)நேற்றைய தினமலர் ...
“நாம் தான் நில ஆக்ரமிப்பாளர்கள்”-பெரியவா)
"முகாமில், ஒரு தாய்ப்பன்றி,ஏழெட்டுக் குட்டிகளுடன்உள்ளே நுழைந்து விட்டது. வெகு சுவாதீனமாக"."("அவற்றை விரட்ட வேண்டாம். இந்த இடம் முன்னர் ஆடு,பன்றிகள் வசித்துக் கொண்டிருந்த இடம் .அவற்றை விரட்டி விட்டு, நமக்குக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்....
“பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது”
"பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது"(பிக்ஷைக்கு நேரமாவதால் கடிகார நேரத்தை மாற்றிய தொண்டரின் குட்டு வெளிப்பட்ட சம்பவம்)(08-11-2018 சாய் டி.வி.யிலும் கணேச சர்மா சொன்னார்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-147தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்பெரியவாளுக்குப் பசி-தாகம்-தூக்கம்...
“சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?”
"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"(ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு அருளிய சம்பவம்)நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி)தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார்.அந்த வரிசையில...
