Author: வரகூரான் நாராயணன்

“அசைவப் பசுக்கள்””

"அசைவப் பசுக்கள்""(வெளிநாட்டில் மாட்டு எலும்பைப்பொடி செய்து தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம்பெரியவாளின் வேதனை)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-183தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் கிரீஸ் தேசத்து அரசியும்,இளவரசி ஐரீனும்  மகா  பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி கொண்டவர்கள். ஆண்டுதோறும் (விளம்பரம் இல்லாமல்) தரிசனத்துக்கு  வந்து விட்டு,...

“என்ன….அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?”-பெரியவா

"என்ன....அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?"-பெரியவா(அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால்,அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்'என்பது சாஸ்திர வாக்கியம்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-2 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர்...

ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்..பெரியவா

"ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்...."பெரியவா.(உண்மைதான். ஆனால் "எந்த ஸ்வாமி"?.)(சாக்குப் பையில் ஒரு சூட்சுமம்)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.கார்வேட் நகரில் ஸ்ரீமடம் முகாம்.சென்னையிலிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர், சாயங்காலமாகத் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்கள்....

“பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

"பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;பகவான் எப்போதும் காப்பாற்றுவான்..."(வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து பெரியவாளின் கருத்து)சொன்னவர்-எம்.சுப்புராம சர்மாதொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.வேதங்களில் பல சாகைகள் (கிளைகள்/பகுதிகள்) இருக்கின்றன. சாமவேதத்தில், ஜைமினிய சாகை என்றும்,தலவகார சாகை என்றும்...

“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்” ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்

"இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்"ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்')("இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா. வடக்கத்திக்காராளுக்கு  தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா")சொன்னவர்; டி.வி.சுவாமிநாதன் I.A.S. (ஓய்வு) தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.புது...

ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்: பெரியவா

"என்னிடம் ஒண்ணுமேயில்லை; நான், .அகிஞ்சனன்."........(ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்) பெரியவா (ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்ட பிறகு (பெரியவா) நடந்த சம்பவம்)'பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லலாம்'...
- 2026

“வருவாய் அருள்வாய் குகனே!”

"வருவாய் அருள்வாய் குகனே!"- "வார்த்தைகளில் புகுந்து விளையாடும் பெரியவா"( வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க என்ற அடியாருக்கு ஹாஸ்யமாக உபதேசித்த மந்திரமும், அனுகிரஹமும்).ரா.கணபதி எழுதியதுதட்டச்சு-வரகூரான் நாராயணன்.07-01-2013 போஸ்ட். மறுபதிவு.(மெம்பர்களுக்காக அப்பாடல்)51....

“ஆங்கிலேயத் தம்பதிக்குக் கிடைத்த ஆனந்த அனுபவம்”

"ஆங்கிலேயத் தம்பதிக்குக் கிடைத்த ஆனந்த அனுபவம்"(காணாமல் போன மகன் திரும்பி வந்த அனுபவம்)(பிரார்த்தனைக்கு செவி சாய்த்த காஞ்சி மகான்)கட்டுரையாளர்; ரா.வேங்கடசாமிதட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் மணியன். பிற்காலத்தில் தனக்குச்...

“ஒரு நந்தனார் பரம்பரை பக்தனுக்கு ஆத்ம தரிசனம் காட்டிய பெரியவா”

"ஒரு நந்தனார் பரம்பரை பக்தனுக்கு ஆத்ம தரிசனம் காட்டிய பெரியவா"(ஒரு சிவபக்தனுக்கு தன் முழு உருவத்தை யும் காட்ட பெரியவர் அவ்வாறெல்லாம் செய்தார் என்பது எல்லாருக்கும் புரிந்தது. உடனே பெரியவர், "அவன்...

“நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்”

"நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்"(ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு 'நம்பி,பிம்பி' என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; 'கண்ணன் பெயரை வையுங்கள்' என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்)​சொன்னவர்; ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான்...

பெரிய வாள் வாலியின் ஒரு கவிதை(இன்று வாலி பிறந்த நாள்)

பெரிய வாள் வாலியின் ஒரு கவிதை(இன்று வாலி பிறந்த நாள்)(அரசுமுதல் ஆண்டிவரை –அறியும் ‘பெரியவாள்’ என்று;அழுக்கு மனங்களில்அப்பிக் கிடக்கும் –அவலப் புதர்களைஅரியும் பெரிய வாள் என்று!)ஆயிரத்து இருநூறுஆண்டுகள் முன்னம்ஆரியாம்பாள் ஈன்றனள் —...

பித்ருக்களோட ஆசிர்வாதம் இருந்தாதான் மத்ததெல்லாம் ப்ரயோஜனப்படும்…புரியறதா?

பித்ருக்களோட ஆசிர்வாதம் இருந்தாதான் மத்ததெல்லாம் ப்ரயோஜனப்படும்.புரியறதா?"---மகாபெரியவா(பித்ரு தேவதைகள்,பிண்டத்தை பாரத பூமியில,பரதகண்டத்துல மட்டும்தான் வந்து வாங்கிக்கறதா   சாஸ்திரவிதி இருக்கு)நன்றி- குமுதம் லைஃப்தொகுப்பு-ஸ்ரீகுமார்.தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம் பணக்காரர் ஒருத்தர் தன் குடும்பத்தோட, மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் மடத்துக்கு வந்திருந்தார். இந்தியாவுலேர்ந்து அமெரிக்கா போய் அங்கேயே செட்டில்...
- 2026

Recent articles

spot_img