“வருவாய் அருள்வாய் குகனே!”

“வருவாய் அருள்வாய் குகனே!”-

“வார்த்தைகளில் புகுந்து விளையாடும் பெரியவா”

( வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க என்ற அடியாருக்கு ஹாஸ்யமாக உபதேசித்த மந்திரமும், அனுகிரஹமும்).

[பெரியவாளை ரா.கணபதி ஸ்ரீசரணர் என்றே விளிப்பார்]
ரா.கணபதி எழுதியதுதட்டச்சு-வரகூரான் நாராயணன்.07-01-2013 போஸ்ட். மறுபதிவு.

(மெம்பர்களுக்காக அப்பாடல்)
51. உருவாய் அருவாய்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.




.அடியார்—- : வருமானம் பத்தாம ரொம்பக் கஷ்டமாயிருக்குங்க. பாராயணத்துக்குப் பெரியவங்க ஏதாவது ஸோஸ்தரம் [ஸ்தோத்திரம்} சொல்லணுங்க.

ஸ்ரீசரணர்…: நீதான் முருக பக்தனாச்சே, தினமும் ‘[கந்தர்] அனுபூதி’ சொல்றவனாச்சே! அதுக்கு மேலே புதுசா என்ன பாராயணம் பண்ணணும்கிறே?

அடியார்: [சற்று நேரம் முகதைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்துவிட்டு} அது ஞான நூலான்னாங்க இருக்கு? நமக்கோ அன்னாட அல்லாட்டத்துல வருமானம்னா தேவையாயிருக்கு!

ஸ்ரீசரணர்: [கணமும் யோசியாமல், குமிண் சிரிப்புடன்] ஸரி, அதுல கடைசி வரி என்ன?

அடியார்: “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!”

ஸ்ரீசரணர்: “வருவாய்”னாலும் வருமானம்தானே? ‘வருவாய் அருள்வாய்’னே வரதே! அதுவும் முடிஞ்சு முடிவா ஸ்தோத்ரத்தின் ஈற்றடியிலே வரதே! அதையே சொல்லிண்டிரு, போறும்.

வார்த்தைகளில் புகுந்து விளையாடும் அவரது வித்தகத்துக்கும் ஒரு சான்று

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories