Author: வரகூரான் நாராயணன்
ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்
மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் ,
திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் ,
அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக .
ய சுசி ..
..
“ஆகம விதிகளில் சட்டம் நுழையலாமா?” இதோ பதில்
"ஆகம விதிகளில் சட்டம் நுழையலாமா?" இதோ பதில்(ஒரு மதத்தைச் சேர்ந்தவன், இன்னொரு மதத்தைச் சேர்ந்தவனுக்கு அறிவுரை வழங்கத் தேவை இல்லை. அதே போல் யார் மதத்திலும் தலையிடக் கூடாது.)4வது ஷரத்தில் மட்டுமே "...
வைரக் குஞ்சித பாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா
பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.
க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்
"க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்"- பெரியவாள்(வசியம்செய்தவருக்கும்,பாதிக்கப்பட்டவருக்கும் அருள்)சொன்னவர்-டி.கே.அனந்தநாராயணன்...........................காஞ்சிபுரம்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்காஞ்சிபுரத்தில் பிரபலமான ஒரு சிற்றுண்டிச் சாலையின் முதலாளியான முதலியாரை, யாரோ வசியம் செய்து, தவறான வழியில் போகச் செய்து...
“பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!
"பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு! "திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’-பெரியவாளின் கேள்வி-இது, (மார்கழி பிறப்பு இன்று 17-12-2019)(‘பிரகலாதன்’...
“மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்”
"மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்"( அரிசி மாவு மற்றும் முள் கத்தரிக்காய் பற்றி பெரியவாள் விளக்கம்)(தாய்மார்களுக்கு பெரியவாளின் அறிவுரை இரண்டு நிகழ்ச்சிகள்.).............................................................................................சொன்னவர்;ஸ்ரீமடம் பாலுதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான் நாராயணன்நிகழ்ச்சி-1அரிசி மாவா?மொக்கு மாவா?(பெரியவாளின் அறிவுரை)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலுதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான்...
கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம்
கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |த்ருஷ்ட்வா...
“மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்” கார்த்திகை தீபம் அன்று-பெரியவா- நாளை டிஸம்பர் 10-12-2019 கார்த்திகை தீபம்
"மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்" கார்த்திகை தீபம் அன்று-பெரியவா(மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)''...
“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”-(மைனர்) பெரியவாளிடம்
"கலெக்டர் கேட்ட கையெழுத்து."(மைனர்) பெரியவாளிடம்(வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!"- கலெக்டர்).கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமிபுத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்தட்டச்சு;வரகூரான் நாராயணன்மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே...
