மந்திரங்கள் சுலோகங்கள்

Homeஆன்மிகம்மந்திரங்கள் சுலோகங்கள்

அகத்தியர் அருளிய ஹரிகுண மாலையில் – ஹரிநாமத்தின் சிறப்பு!

ஆதிஅயனொடு தேவர்முறையிட ஆசிதருவது ஹரிநாமம்‌ ஆவிபிரிவுறும்‌ வேளைவிரைவினில்‌ ஆளவருவது ஹரிநாமம்‌

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ சனைஸ்வர பகவான் ஸ்துதி, அஷ்டோத்திரம்!

சனிப் பெயர்ச்சி என்பதாக, சனி பகவான் வக்ரகதி மாறியிருக்கும் நிலையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. நாம் வீட்டில் இருந்து சொல்வதற்காக இந்த ஸ்துதி, மற்றும் அஷ்டோத்திரம்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

குமார சஷ்டி ஸ்பெஷல்: வள்ளலார் அருளிய தனித் திருத்தொடை!

தனித் திருத்தொடைஎன்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றிபன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றிமின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றிநின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.. மதிவளர் சடைமுடி...

சகலத்தையும் அருளும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்தோத்திரம்!

அதி சக்தி வாய்ந்தஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர்மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம் ||1.உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்.பொருள்:கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர்...

மஹாதேவஷ்டமி: சிவநாமாவல்யஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஆதிசங்கரர் அருளிய சிவநாமாவல்யஷ்டகம்1.ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணேஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!பூதேச பீதபயஸ¨தன மாமநாதம்ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!ஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரே!மன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே....

மகாதேவஷ்டமி ஸ்பெஷல்: 108 சிவன் போற்றி!

108 சிவன் போற்றிஓம் அப்பா போற்றிஓம் அரனே போற்றிஓம் அரசே போற்றிஓம் அமுதே போற்றிஓம் அழகே போற்றிஓம் அத்தா போற்றிஓம் அற்புதா போற்றிஓம் அறிவா போற்றிஓம் அம்பலா போற்றிஓம் அரியோய் போற்றிஓம் அருந்தவா...

ஐயப்பன் பஞ்சரத்ன மாலை!

அகத்தியர்அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலாஅத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்அசலனாய் அகுண குணணாய்அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்காரஜோதியாய் தோன்றும் உந்தன் துரியலீலா வைபவங்கள் பல என்று மறைசொல்லுகின்றதேதுமறியேன்ஐயப்பா ஐயப்பா ஐயப்பாபித்தனாய் நினது புகழ் பேசித்...

கார்த்திகை தீபம்: அருணாசல நவமணிமாலை!

அருணாசல நவமணிமாலை(வெண்பா) !உண்ணாமுலையாம் உமையோடு மேவு திருஅண்ணாமலை வாழ் அருட்சுடரே.அசலனே யாயினு மச்சவை தன்னிலசலையா மம்மையெதி ராடு மசலவுருவிலச் சத்தி யொடுங்கிட வோங்குமருணா சலமென் றறி.பொருள்:பரமேச்வரன் சுபாவத்தில் சலனமற்றவனே ஆனாலும், சிதம்பர* பொற்சபையில்...

நாள்தோறும் துதிக்க வாரத்துதி!

எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அதற்கான...

கந்த சஷ்டி: தெய்வமணி மாலை!

1. திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்திறலோங்கு செல்வம்ஓங்கச்செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்திகழ்ந்தோங்க அருள்கொடுத்துமருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்கவளர்கருணை மயம்ஓங்கிஓர்வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்தவடிவாகி ஓங்கிஞானஉருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்கஉய்கின்ற...

கந்த சஷ்டி: ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சக ஸ்தோத்ரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சக ஸ்தோத்ரம்(இதைப் படிப்பதால் கோரிய பொருள் யாவும் கிட்டும். வியாதி, சத்ருபயம், மனக்கவலை, ரக்த நோய், கடன் முதலியன நீங்கும். மங்களங்கள் உண்டாகும்.)விமலநிஜபதாப்ஜம் வேதவேதாந்த வேத்யம்மம குலகுருநாதம் வாத்யகான ப்ரமோஹம்ரமணஸூகுண...

கந்த சஷ்டி: ஸ்ரீ சுப்ரமண்ய கவசம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்(இந்த ஸ்தோத்திரம் மஹா பாபங்களையும் ரோகங்களையும் போக்கி, சரீர ரக்ஷயையும், கார்ய ஸித்தியையும் அளிக்கும்.)ஸிந்தூராருணமிந்து காந்திவதனம் கேயூரஹாராதிபி:திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் |அம்போஜா பயசக்தி குக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்ஸூப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம்...

கந்த சஷ்டி: ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம்(இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும் திவ்ய ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்)ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சஸைல விமர்தனம்தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்(ஆறுமுகனும் பார்வதியின் புத்ரனும் மலை உருவமெடுத்தக்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும்தேவஸேனையின்...

கந்த சஷ்டி: நித்திய பாராயண பத்து!

திருப்போரூர் நித்திய பாராயணப்பத்துநாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்பேயேன் இழைத்த பெரும்பிழையை … நீயேபொறுத்தாள்வ துன் கடனாம் போரூரா! என்னைஒறுத்தா லெனக்கார் உறவு. (1)இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்நல்லறுத்து ஞானியல்லேன் நாயினேன் … சொல்லறத்தின்ஒன்றேனும்...

SPIRITUAL / TEMPLES