மந்திரங்கள் சுலோகங்கள்

வள்ளலார் எழுதிய இராமநாமபதிகம்!

இராமநாம சங்கீர்த்தனம்எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவேதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்நாராய ணாய...

சிவபெருமானின் க்ருபாகடாக்ஷம் பெற வேண்டுமா..?

புண்ணிய பூமியில் பிறந்த நாம் பெறவேண்டியது “சிவாமிருத கிருபா கடாக்ஷம்” தான். இதனைப் பெற்றால் தான் எடுத்த பிறவி புண்ணியப் பிறவியாகும். எங்கு பிறந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எத்தொகழிலைச் செய்தாலும் பெறவேண்டியது...

சிவராத்திரி ஸ்பெஷல்: 108 லிங்க போற்றி!

சிவன் 108 லிங்கம் போற்றி!ஓம் சிவ லிங்கமே போற்றிஓம் அங்க லிங்கமே போற்றிஓம் அபய லிங்கமே போற்றிஓம் அமுத லிங்கமே போற்றிஓம் அபிஷேக லிங்கமே போற்றிஓம் அனாயக லிங்கமே போற்றிஓம் அகண்ட லிங்கமே...

சிவராத்திரி ஸ்பெஷல்: உங்கள் நட்சத்திரத்திற்கு சிவபெருமானை வழிபட ஸ்லோகம்!

எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் நன்மை அளித்திடும் ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா ஸ்தோத்திரம்:காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர்.சிவனைத் துதித்து...

சிவராத்திரி ஸ்பெஷல்: சிவானந்தப் பத்து!

சிவானந்தப் பத்துதிருவொற்றியூரும் திருத்தில்லையும்எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாதுகுதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்பேய ருண்மனை நாயென உழைத்தேன்செச்சை...

அறப்பளீஸ்வர சதகம்: நல்ல மாணக்கர்களின் இயல்பு!

இங்குக் கூறப்பட்டவை நன்மாணாக்கரின் இயல்பு.
- 2026

தை அமாவாசை; பித்ரு தர்ப்பணம் செய்ய… மந்திரம்!

தை அமாவாசையை முன்னிட்டு, பித்ரு தர்ப்பணம் செய்ய வழிகாட்டி...

சகலமும் தரும் நரசிம்மர் துதி!

ஸ்ரீநரசிம்மர்துதி”-பன்னிருதிருநாமங்கள்-தினமும்.நரஹரியாகத் தோன்றிய நாரணரே, உமது பன்னிரு திருநாமங்களைச் சொல்கிறேன்.பிரகாச ஒளிபொருந்தியவர் என்பதால் மகாஜ்வாலன்.சினம் மிக்க சிம்மமாதலால் உக்ரசீயம்.அச்சமூட்டும் கூரிய பற்களை உடையவர் ஆதலின் வஜ்ர தம்ஷ்ட்ரன்.மேதாவியாக விளங்குபவன் என்பதால் அதிசதுரன்.மனிதனும் சிம்மமும் சேர்ந்த...

பெருமாள் 108 போற்றி!

பெருமாள் 108 போற்றிஓம் ஹரி ஹரி போற்றிஓம் ஸ்ரீஹரி போற்றிஓம் நர ஹரி போற்றிஓம் முர ஹரி போற்றிஓம் கிருஷ்ணா ஹரி போற்றிஓம் அம்புஜாஷா போற்றிஓம் அச்சுதா போற்றிஓம் உச்சிதா போற்றிஓம் பஞ்சாயுதா...

இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்: ஏகாதசி ஸ்லோகம்!

ஏகாதசி ஸ்லோகம்வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம்ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தம் அஜமவ்யயம்நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம்கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம்...

ஶ்ரீ ரங்கநாத அஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

ஶ்ரீ ரங்கநாதஷ்டகம்ஆனந்தரூபே நிஜபோதரூபேப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபேசசாங்கரூபே ரமணீயரூபேஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே (1)பொருள்:ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடையவரும்,...

அனுமன் சாலீசா: தமிழில்..!

ஸ்ரீஹனுமான் சாலீஸாவிருத்தம் (த்யானம்):மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாடகுருநாதனே துணை வருவாய் (2) வாயுபுத்ரனே வணங்கினேன் (2) ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானேஜயஹனுமானே..ஞானகடலே,உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1) ராமதூதனே..ஆற்றலின் வடிவமே, அஞ்ஜனை...
- 2026

Recent articles