திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜர் பத்து!
நடராஜப்பத்து !மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீமறைநான்கின் அடிமுடியும்நீமதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீமண்டலமிரண்டேழும்நீ,பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,பிறவும்நீ ஒருவநீயே,பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீபெற்றதாய் தந்தைநீயே,பொன்னும் நீ பொருளும்நீ யிருளும்நீஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்தபுவனங்கள் பெற்றவனும்நீஎண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்குரைகளார்க்...
திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜ தசகம்.. தமிழ் அர்த்தத்துடன்…!
நடராஜ தசகம்!தில்லையில் நின்றாடி உலகைக் காக்கும் நடராஜப் பெருமானை குறித்து அனந்தராம தீட்சிதர் இயற்றிய துதி, நடராஜ சதகம். இந்த சிதம்பரமென்னும் அருந்தலத்தில் சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட சபாநாயகனைப் போற்றுகிறது இந்தத் துதி....
திருவாதிரை ஸ்பெஷல்: திருவாதிரைப் பதிகம்!
திருப்புகலூரில் திருஞானசம்பந்தரை முருக நாயனார் மண்டபத்தில் அப்பர் பெருமான் சந்தித்தார். அப்போது திருவாரூரிலிருந்து வந்த அப்பரை நோக்கி "ஆருத்ரா தரிசனம் ஆயிற்றோ!" என ஞானசம்பந்தர் வினவினார். உடனே தான் கண்ட ஆருத்ரா விழாப்...
திருவாதிரை ஸ்பெஷல்: நடேச ஸ்தோத்ரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!
ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் !மஹா விஷ்ணுவை அனுதினமும் தாங்கும் ஆதிசேஷன் ஆயிரம் தலைகள் கொண்ட நாக அம்சம். மஹாவிஷ்ணு தான் கண்ட நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தினை ஆதிசேஷனிடம் விளக்க,...
ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி: கோயில் கொண்ட இடங்கள்..!
எனவே அந்தக் குகை `தத்தர் குகை’ என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சாயுத ஸ்தோத்திரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!
பஞ்சாயுதம்_ஸ்லோகம்உலகில் பிறந்த அனைவருக்கும் கடமைகள் கண்டிப்பாக இருக்கும்.அதேபோல் பகவானின் பாஞ்சாயுதத்திற்கும் கடமைகள் உண்டு.பகவான் அவதரிப்பதற்கு முன் பஞ்சாயுதங்கள் அவதரிப்பார்கள்.பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவார்கள்அதர்மம் மிகவும் அதிகமாக இருக்கும் போது தான் பகவானே நேரடியாக...
பிரதோஷம்: ஸ்ரீ லிங்காஷ்டம்.. தமிழ் அர்த்தத்துடன்..!
ஸ்ரீலிங்காஷ்டகத்தின்_மகிமைஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்நிர்மல பாஸித...
பயத்தையும் ஆபத்தையும் நீக்கும் நரசிம்மர்!
பயத்தை போக்கும் "11" நரசிம்மர்கள்புதுவை முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் பதினோரு நரசிம்மர்கள் அருட்பாலிக்கின்றனர். மாணவர்களுக்கு கல்வி வரம் அருளும் ஹயக்ரீவர், உலகின் பல இடங்களில் பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார்.ஆனால் அவர் பெரும்பாலும்...
குமார சஷ்டி ஸ்பெஷல்: வள்ளலார் அருளிய தனித் திருத்தொடை!
தனித் திருத்தொடைஎன்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றிபன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றிமின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றிநின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.. மதிவளர் சடைமுடி...
சகலத்தையும் அருளும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்தோத்திரம்!
அதி சக்தி வாய்ந்தஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர்மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம் ||1.உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்.பொருள்:கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர்...
மஹாதேவஷ்டமி: சிவநாமாவல்யஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!
ஆதிசங்கரர் அருளிய சிவநாமாவல்யஷ்டகம்1.ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணேஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!பூதேச பீதபயஸ¨தன மாமநாதம்ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!ஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரே!மன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே....
மகாதேவஷ்டமி ஸ்பெஷல்: 108 சிவன் போற்றி!
108 சிவன் போற்றிஓம் அப்பா போற்றிஓம் அரனே போற்றிஓம் அரசே போற்றிஓம் அமுதே போற்றிஓம் அழகே போற்றிஓம் அத்தா போற்றிஓம் அற்புதா போற்றிஓம் அறிவா போற்றிஓம் அம்பலா போற்றிஓம் அரியோய் போற்றிஓம் அருந்தவா...