December 6, 2025, 11:58 AM
26.8 C
Chennai

கந்த சஷ்டி: ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம் தமிழ் அர்த்தத்துடன்..!

ayikudi murukar
ayikudi murukar

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ஷட்கம்

(இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும் திவ்ய ஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்)

ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சஸைல விமர்தனம்
தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(ஆறுமுகனும் பார்வதியின் புத்ரனும் மலை உருவமெடுத்த
க்ரௌஞ்சாஸூரனை வதைத்தவனும்
தேவஸேனையின் கணவனும்
தேவனும் சிவபுத்ரனுமான
ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்)

தாரகாஸூர ஹந்தாரம் மயூராஸன ஸம்ஸ்திதம்
ஸக்திபாணிஞ்ச தேவேஸம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான
வேலை கையில் தரித்தவனும்,
சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை
நமஸ்கரிக்கின்றேன்.)

விஸ்வேஸ்வர ப்ரியம் தேவம் விஸ்வேஸ்வரதநூபவம்
காமுகம் காமதம் காந்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(எல்லா உலகிற்கும் ஈசனான
ஸ்ரீ பரமேஸ்வரனின் அன்பிற்கு
உரியவனும் தேவனும்
ஸ்ரீ விச்வேஸ்வரனின் புத்ரனும்,
வள்ளி தேவசேனையிடத்தில் காமம் கொண்டவனும், பக்தர்களுக்கு அபீஷ்டங்களை அளிப்பவனும் மனதைக்
கவருகின்றவனும்
ஸ்ரீ சிவபுத்ரனுமான ஸ்கந்தனை
நமஸ்கரிக்கின்றேன்.)

குமாரம் முநிஸார் தூலமாநஸானந்த கோசரம்
வல்லீகாந்தம் ஜகத்யோநிம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(குமரக் கடவுளும் சிறந்த
முனிவர்களின் மனதில் ஆனந்த
வடிவமாய்த் தோன்றுகிறவனும்
வள்ளியின் கணவனும்
உலகங்களுக்கு காரணமானவனும்
சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை
நமஸ்கரிக்கின்றேன்.)

ப்ரளயஸ்திதி கர்தாரம் ஆதிகர்தாரமீஸ்வரம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(ப்ரளயம் ரக்ஷணம் இவற்றைச்
செய்கிறவரும் முதலில் உலகங்களை
படைத்தவரும், யாவருக்கும்
தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு
கொண்டவனும் ஆனந்தத்தால் மதம் கொண்டவனும் சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.)

விஸாகம் ஸர்வபூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகாஸூதம்
ஸதாபாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்

(விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும் உலகிலுள்ள யாவருக்கும்
தெய்வமும், கிருத்திகையின்
புத்ரனும் எப்பொழுதும் குழந்தை
வடிவமாய் விளங்குகிறவனும்
ஜடையை தரித்தவனுமான
சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை
நமஸ்கரிக்கின்றேன்.)

ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரமிதம் ய: படேத் ஸ்ருணுயாந்நர:
வாஞ்சிதான் லபதே ஸத்ய: அந்தே ஸ்கந்தபுரம் லபேத்

(எவன் ஸ்ரீ ஸ்கந்தனின் இந்த
ஸ்தோத்திரத்தை படிப்பானோ
அவன் கோரிய பொருளை
உடன் அடைவான். முடிவில்
ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில்
அவனுடன் சேர்ந்து வசிப்பான்.)

இதி ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories