மீண்டும் ஏழரையைக் கூட்டும் பாரதிராஜா! இந்த முறை கை வைத்திருப்பது ‘ஓம்’

ohm firstlook - 2026

வெற்றி மாறன் வெளியிடும் ‘ஓம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப் பட்டது. ஓம் படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. ஜூலை 5ம் தேதி நாளை மாலை 6 மணிக்கு இதனை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.

பாரதிராஜாவின் ‘ஓம்’ என்ற தலைப்புடன் இந்த ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. அண்மைக் காலமாக, மத ரீதியில் வேண்டுமென்றே சர்ச்சைகளைக் கிளப்பி தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாரதிராஜா இதன் மூலமும் அரசியல் ரீதியில் அணுகுவார் என்கிறார்கள்.

தற்போது எந்த பெரிய திரைப்பட நடிகர்களின் படங்களும் திரைக்கு வரும் வாய்ப்பு இல்லை என்பதாலும், பெரிய நடிகர்களின் படங்கள் வராத ஓர் இடைவெளியில், தனது பழைய தயார்ப்புப் படங்கள், நின்று போன படங்களை தூசு தட்டி எடுத்து இப்போது வெளியிடும் முயற்சியில் இருக்கிறார் பாரதிராஜா. அதற்காக அவருக்கு கணிசமான தொகை வந்து சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே முன்பு எடுத்து பாதியில் நின்றுபோன படங்களை, புதுமுகங்களை வைத்து எடுத்த படங்களை இப்போது வெளியிடும் முயற்சியில் உள்ளார் பாரதிராஜா என்கிறார்கள்.

பாஜக., மற்றும் மத்திய் அரசு எதிர்ப்பு வசனங்களை வைத்து, பாஜக.,வினர் அதற்காக எதிர்ப்பு தெரிவித்ததால் விஜய் நடித்த மெர்சல் படம் ஓடியதும், அதையே எதிர்பார்த்து பாஜக., எதிர்ப்பு வசனங்களை பா.ரஞ்சித் வைத்திருந்தும் அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்காததால் ரஜினியின் காலா படம் தோல்வியைச் சந்தித்ததும் அண்மைக் கால திரையுலக நிகழ்வுகள்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்த நிலையில் இந்து மதத்தினர் புனிதமாகக் கருதும் ஓம் எனும் மந்திரத்தை முன்வைத்தே படத்தை உருவாக்குவதும், ம் என்ற எழுத்தில் பேனா முனை என எழுத்துச் சுதந்திரம் என்பதை காட்டும் விதமாக தலைப்பை உருவாக்கி போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இதன் உருவாக்கத்திலேயே பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோரின் இந்து மத எதிர்ப்பும் காழ்ப்பு உணர்வும் வெளிப்படுவதால், எதிர்ப்பும் இப்போதே கிளம்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

திரைப் பட பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா முத்துக்குமார் (முன்னர் எழுதியது), மதன் கார்கி, கபிலன் வைரமுத்து, இசையமைப்பாளர் சபேஷ்-முரளி, சாலை சகாதேவன் என ஒரு கூட்டணியில் உருவாகிறது ஓம்.

#Om Movie First Look On Tomorrow 6 PM Releasing By @VetriMaaran

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories