சினி நியூஸ்

Homeசினிமாசினி நியூஸ்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு உற்சாக வரவேற்பு!

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இசை உலகின் மிக முக்கிய சர்வதேச அங்கீகாரமாக கருதப்படும் கிராமி விருதை வென்ற பிரபல இசைக்குழு சக்தியின்...

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

சன்னிலியோன் வெளியிட்ட புதிய புகைப்படங்கள்!

மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.அதனை தொடர்ந்து சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் 'வீரமாதேவி' என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார். மேலும் காமசூத்ரா என்ற வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வங்ககடலிருந்து அரபிக்கடல் சென்ற சுனாமி மீராமிதுன்!

இதனை தொடர்ந்து அக்னிச்சிறகுகள் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் மீரா மிதுன். இதனால் கோபமடைந்த அவர், கோலிவுட்டை விளாசியதோடு தமிழகத்தில் தமிழனுக்கு வாழ வழியில்லை என்று தமிழ்நாட்டுக்கு டா டா சொல்லி டிவிட்டியிருந்தார்.

சில்க் ஸ்மிதாவை நினைவூட்டும் டிக்டாக் பெண்!

கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார். சில்க் இறந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்னமும் அவருடைய மார்க்கெட் குறையவே இல்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக எடுத்தார்கள். பா.ரஞ்சித் அதை வெப் சீரிசாக எடுக்கிறார்.

தனுஷ் ராசி நேயர்களே இப்ப எப்படியிருக்கு? சீக்கிரம் வெளியாக ரெடியா இருக்கு!

முரட்டுதனம் மிகுந்த மற்றும் காதல் பொங்கும் இளைஞனாக வந்த அவரது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, இப்படத்தில் முழுக்க காமெடியில் கலக்கியிருக்கிறார். குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகிய இரு நாயகிகளும் மிளிரும் நடிப்பை வழங்கியுள்ளார்கள். என்றார்.

கால்களுக்கு புதுவிதமான உடற்பயிற்சியை சொல்லித் தரும் ஷில்பா!

இந்நிலையில் அவர் தற்போது வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அன்பு என்றும் அனாதை இல்லை! பிக்பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு மலேசிய மக்கள் வரவேற்பு!

மேலும் அன்பிற்கு ஏங்கிய முகேன் ஆரம்பத்தில், அன்பு மட்டுமே அனாதை என்று கமலிடம் கூறியது பெருமளவில் வைரலானது.மேலும் சமீபத்தில் அவர் பாடிய சத்தியமா.. பாடலும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க துவங்கியது.

தற்பொழுது கட்டிலில் சிருஷ்டி!

ஆனால் அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் தற்போது 'ராஜாவுக்குச் செக்' மற்றும் 'கட்டில்' என பெயரிடப்பட்டுள்ள படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் சிருஷ்டி.

என் சுயம் பேசும் கதையில் யார் நடிச்சா நல்லா இருக்கும்னா…: சிரஞ்சீவி கைகாட்டும் ‘அந்த நடிகர்’!

தன் பயோபிக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தைக் கூறியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

போதையிலிருந்து பாதை மாறினேன்: ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு பட உலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.வரிசையாக நிறைய தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார்.தமிழில் வாய்ப்பு குறைந்தாலும் தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கன்னடத்தில் வேகத்தோடு வென்ற விவேகம்!

தற்போது கமாண்டோ படம் 1 மாதத்திற்குள்ளாகவே 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதோடு தற்போது 12 லட்சத்தை கடந்து படம் சாதனை படைத்துள்ளது. அஜித் ரசிகர்களை இது பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ஞானவேல் ராஜாவை ஏமாற்றிய சிம்பு! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவமானது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மலையாளத்தில் முப்டி என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த திரைப்படத்தை நார்தன் என்பவர் இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான ஞானவேல்ராஜா நார்தனை கொண்டு அதே திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார்.இந்தப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிப்பது போன்று முடிவு செய்திருந்தார்.சிம்புவின் கால்ஷீட்டை 3 மாதங்களுக்கு முதலில் ஞானவேல்ராஜா பெற்றிருந்தார். ஆனால் சிம்பு ஒரு மாதம் மட்டும் நடித்து கொடுத்து திடீரென்று வெளிநாடு சென்றுவிட்டார்.இதனால் அவரால் படத்தில் நடிக்க இயலவில்லை. மேலும் அவருடைய கால்ஷீட் கிடைக்காததால் ஞானவேல்ராஜா கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளார். அவருடைய கால்ஷீட்டுக்காக ஞானவேல்ராஜா நெடுநாட்கள் காத்துக்கொண்டிருந்தார்.இந்நிலையில் ஆத்திரமடைந்த ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியான சேகர் என்பவரிடம் நிகழ்ந்தவற்றை கூறி சிம்புவின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மனுவை விசாரித்த சேகரும் ஒப்புக்கொண்டுள்ளார்.ஏற்கனவே மாநாடு படத்தின் போது ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, தயாரிப்பு சங்கத்தில் வழக்குப்பதிவு செய்து படப்பிடிப்பை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

பப்பிக்காக பாடும் கௌதம் மேனன்!

ஆர்.ஜே.விஜய் சில படங்களில் பாடல்கள் எழுதி உள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர்.லோக்கல் படத்தில் டக்குனு டக்குனு மற்றும் கலக்கலு மிஸ்டர்.லோக்கலு என்ற பாடலையும் எழுதி இருக்கிறார்.

SPIRITUAL / TEMPLES