December 5, 2025, 9:43 PM
26.6 C
Chennai

அறநிலையத்துறை ஊழியர்களுக்கு எப்படி வந்தது ரோசம்…?!

srivilliputhur temple workers e1537272422113 - 2025

அறநிலையத்துறையில் பணிபுரிபவர்களுக்கு, ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது! இராஜா, அவர்களைப் பற்றி கண்டபடி பேசிவிட்டாராம்! ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்!!

கோயில் சிலைகளை களவாணிகள் கொள்ளையடித்தபோது வராத ரோஷம்!

ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு நடக்கும் அநீதியைக் கண்டு கொதிக்காத ரோஷம்!

கோயில் நிலங்களை திருட்டுக் கும்பல் ஆக்கிரமித்து, கொள்ளையடிக்கும்போது வராத ரோஷம்!

பிறமதத்தவரை கோயில் பொறுப்புகளுக்கு நியமிக்கும்போது வராத ரோஷம்!

உண்டியல் வருமானத்தை எண்ணும்போது செய்யும் சேட்டைகளை கண்டு வராத ரோஷம்!

போலி கட்டண சீட்டுகளை விற்று காசு பார்க்கும்போது வராத ரோஷம்!

கோயில் வளாகங்களில் மது, மாது, வாது, சூது என்று அமோகமாக நடக்கும் குற்றங்களைக் கண்டும் வராத ரோஷம்!

போதிய வருவாய் இருந்தும், இறைவனுக்கு வேளாவேளைக்கு பூஜை, நைவேத்யம் நடக்காமல் கிடக்கும் நிலை கண்டு கொதிக்காத ரோஷம்!

முறையற்ற வழியில், சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்களை அழைத்து சென்று கையூட்டு பெறும்போது வராத ரோஷம்!

இப்போது வந்திருக்கிறது! இதற்கு பெயர் ரோஷமில்லை! சாக்கடையில் பன்றிகள் எச்சத்திற்காக போடும் உருமல்!!

அறந்தவறி பிழைப்பு நடத்துவதைவிட, குஷ்டரோகியிடம் பிச்சை எடுத்து வாழலாம்! அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்!!

நன்றாக இருக்க மாட்டீர்கள்

Sundararaman Serkadu Nagarajan

2 COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories