உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
OR … e mail: [email protected] COMPLAINT BOX
ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!
இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!
பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும்
பெரிய அளவில் வைத்திருக்கிறது.
― Advertisement ―
அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!
சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம்.
More News
மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!
மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.
T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!
விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும்.
Explore more from this Section...
சசிகலா வெளியே சென்றது உண்மை! விசாரணைக் குழு!
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள வினய்குமார் ஐஏஎஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
தமிழ் திரைப்பட இசைகள் செத்த இசையாக மாறிவருகிறது; சுத்த இசையாக இல்லை.சங்கர்கணேஷ்.!
ஆனால் சமீபத்திய பாடல்கள் உயிரில்லாத பாடல்களாக, யூஸ் அண்ட் த்ரோ பாடல்களாகவும் உள்ளது.
பாடல் வரிகள் மக்களை சென்றடையவில்லை. எரிச்சலான இசை மட்டுமே உள்ளது தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய திருமண விழா! கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு! கைதான இளைஞர்கள்!
கர்தம் பூரியில் ஒரு ஷோயப் மாலிக் திருமண விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஒரு இளைஞர் திருமண கொண்டாட்டத்திற்கு நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். வானத்தை நோக்கி அவர் சுடுகிறார்.
கட்டற்ற பொய்கள்… கழகக் கண்மணிகளின் ‘கடமை கண்ணியம் தட்டுப்பாடு’!
சென்னை மாநகர் ஆணையர் வசம் சயீத் ஆர்.கே.நகர், DMK4TN, TRB.Rsja, வெளிச்சம் சமூக வளைதளம் ஆகியவற்றிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நாமசங்கீர்த்தனம் செய்யக் கூடாது என தமிழர்களைத் தடுத்த போலீஸார்?!
திருப்பதியில் போலீஸார் அட்டூழியத்தில் ஈடுபட்டதாகவும், ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யக் கூடாது என்று தங்களைத் தடுத்ததாகவும், வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளனர் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள்.திருப்பதியில் தற்போது நவராத்திரி - புரட்டாசி...
அசுரனை எதிர்க்கும் லொடுக்குபாண்டி.!
“ஆண்டபரம்பரை நாங்கதான். முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ள காட்சியை நீக்கவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பாம்பை வைத்து நுாதன திருட்டு; 60பவுன் நகை மற்றும் 45ஆயிரம் அபேஸ்.!
மரியசெல்வம் தனியாக இருப்பதை கவனித்த மர்ம நபர்கள் அவரை பயமுறுத்த வீட்டுக்குள் பாம்பை துாக்கி போட்டு விட்டு அவர் பயந்து பக்கத்து வீட்டில் தங்கியதை அறிந்து பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனா்.
தமிழர்களின் அடையாளங்களை பாஜக அழிக்கப்பார்க்கிறது. திருமா குற்றசாட்டு.!
தமிழ் சமுதாயம் சாதியற்ற சமூதாயம் என்பதை இந்த ஆய்வுகள் தெரியப்படுத்துவதாக தொல்லியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பணம் தரமறுத்த இளைஞரை திருநங்கைகள் செய்த பகீர் சம்பவம்.!
திருநங்கைகள் தாக்குதலுக்கு உள்ளான இளைஞரை புகாரை திரும்பப் பெற கூறியும். இதுபோன்று நாங்கள் இனி செய்ய மாட்டோம் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர்.
விஞ்ஞானியை ஆராயாமல் மணந்த ஆராய்ச்சி மாணவி!
பிறகுதான் தெரிந்தது, சிங் வேலை இல்லாமல் இருக்கிறார் என்பது. அவர் விஞ்ஞானி என்று பொய் சொல்லி திருமணம் செய்துள்ளார். இது தெரிந்து நொந்து போன அவருக்கு மேலும் ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது. அது, சிங் ஏற்கனவே திருமணமானவர் என்பது.
மகாத்மா காந்தியின் அஸ்தி திருட்டு பரபரப்பு.!
திருட்டு தொடர்பாகப் புகார் அளித்த குர்மீத் சிங் பேசும்போது, `` காந்தியின் சித்தாந்தம் மீண்டும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோதச் செயலை, காந்தியைக் கொலை செய்த கோட்சேவின் ஆதரவாளர்களே செய்திருக்க வேண்டும். இது போன்ற செயல்கள் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா இசையமைக்க தடை; பிரசாத் பேரன் மீது போலீசில் புகார் பரபரப்பு.!
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஸ்டுடியோவை ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதன் காரணமாக இளையராஜா குழுவில் உள்ள இசைக்கலைஞர்களின் இசைக்கருவிகள் சேதமாக வாய்புள்ளதாகவும் புகாரில தெரிவிக்கப்பட்டுள்ளது.