இஸ்லாமிய திருமண விழா! கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு! கைதான இளைஞர்கள்!

Published:

soyak malik - 2026

கர்தம் பூரியில் ஒரு ஷோயப் மாலிக் திருமண விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஒரு இளைஞர் திருமண கொண்டாட்டத்திற்கு நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். வானத்தை நோக்கி அவர் சுடுகிறார்.

சட்டத்திற்கு புறம்பான இந்நிகழ்வால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img