Monthly Archives: September, 2015

அ.தி.மு.க.,வில் ஐக்கியமாகும் மாற்றுக் கட்சியினர்

கடலுார் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகியவர்கள் அ.தி. மு.க.,வில் இணைந்தனர். திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் பா.ம.க., வைச் சேர்ந்த சேகர் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடலுார்...

நடைபயிற்சி செல்வோரிடம் குறைகளை கேட்ட ஸ்டாலின்

நமக்கு நாமே" சுற்றுப்பயண திட்டத்தில், நேற்று மதுரை மாவட்டம்  வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வண்டியூரில் உள்ள பூங்காவில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சி செல்வோர் சங்கத்தினருடன் கலந்துரையாடி குறைகளை...

நடைபயிற்சி செல்வோரிடம் குறைகளை கேட்ட ஸ்டாலின்

நமக்கு நாமே" சுற்றுப்பயண திட்டத்தில், நேற்று மதுரை மாவட்டம்  வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வண்டியூரில் உள்ள பூங்காவில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சி செல்வோர் சங்கத்தினருடன் கலந்துரையாடி குறைகளை...

நன்றி மறந்த எம்.எல்.ஏ., துரைமுருகன் : நடிகர் ராமராஜன்

வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி, அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பெருமாள் கோவில் எதிரே நடந்தது. 4வது வட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அந்த...

தந்தையின் சந்தேகத்தால் கல்லூரி மாணவி தற்கொலை

தர்மபுரி மாவட்டம் அருகே, கல்லூரி சிறப்பு வகுப்பு குறித்து, தந்தை சந்தேகம் அடைந்ததால், ஒரு தனியார் கல்லூரியில், பி.எஸ்சி படித்து வந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரியை அடுத்த, அதியமான்கோட்டை நேரு...

மெக்காவில் ஹஜ் பயணிகள் விபத்து: 18 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட ஹஜ் புனித யாத்திரையில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 717க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் இந்தியர்கள் பலி எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இந்நிலையில்...

வேலைவாய்ப்பு தகவல்கள்

நிறுவனம்: Tamilnadu Postal Circle,Department of Posts, Indiaகாலியிடங்கள்: 143பணிகள்: Postman – 142, Main Guard– 1விண்ணப்பிக்க கடைசி தேதி:04.10.2015பணியைப் பற்றிய மேலும் தகவல்கள்அறிய:https://goo.gl/cIoCy3----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------நிறுவனம்: National HighwayAuthority of India (NHAI)காலியிடங்கள்:...

கைதிகள் சிறைபிடித்த சிறை அதிகாரிகள் விடுவிப்பு?

சென்னை புழல் சிறையில் சிறை அதிகாரி குமார் மற்றும் வார்டன் மாரி ஆகியோரை கைதிகள் சிறைபிடித்து வைத்தனர். உயர் பாதுகாப்பு பகுதியில் இருந்த கைதிகள் தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில்...

பள்ளி வளாகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

  மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள பர்தாமான் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 3 பள்ளிக்குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை...

விரைவில் தி.மு.க., ஆட்சிக்கு வரும் என மக்கள் நம்பிக்கை : ஸ்டாலின்

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். உலக அளவில் பேசப்படும் மதுரை மாவட்டத்தின்...

உளவு பார்த்த சோனியா,ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்

நேதாஜி சுபாஷ்சந்திர போசின் பேரன்களில் ஒருவரான சந்திரகுமார் போஸ் அவரின் உறவினர்களை சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் கூட்டு சேர்ந்து முன்னாள் பிரதமரை உளவு பார்க்க, நேரு உத்தரவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என...

தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்.

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் 15 வழக்கறிஞர்கள் செப்டம்பர் 16ம் தேதி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள அகில் இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் ஈடுபட்ட...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.