Monthly Archives: May, 2016

மே 26-ல் எச்டிசி 10 இந்தியாவில் அறிமுகம்

எச்டிசி 10 ஸ்மார்ட்போன் வருகிற மே 26 வியாழக்கிழமை முதல் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது.இந்த போன் இந்தியாவில் ரூ.50,000 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் எல்ஜி ஜி5, சாம்சங் கேலக்ஸி...

மியான்மரில் நிலச்சரிவு: 11 பேர் பலி; 50 பேர் மாயம்

மியான்மரில் உள்ள ஜேட் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய மீட்பு...

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்த பாமக கோரிக்கை

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலர்கள், மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று காலை விஜய் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:1. சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி!தமிழக...

100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தமிழக மக்களை ஏமாற்றும் செயல்!: ராமதாஸ்

சென்னை:100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரின்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ஆர்.எல்.வி-டிடி விண்கலம்..!

 * ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஆர்.எல்.வி., விண்கலம் விண்ணில் பாய்ந்தது.பூமியிலிருந்து 70 கி.மீ., தூரம் சென்றபின் வங்கக்கடலில் விழுந்தது. ஆர்.எல்.வி. விண்கலம் சோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக...

தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்திய பிரதமர் மோடியின் மனதின் குரல்

சென்னை:தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி பாரதப்  பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய மனதின் குரல் உரையின் தமிழாக்கம்:  ஒலிபரப்பு நாள் : 22.05.2016எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மீண்டும் ஒரு முறை மனதின்...

ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் – தமிழில் !

ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் !கோயில்களில்... அர்ச்சனைத் தட்டை பக்தர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கேயே சங்கல்பமும் செய்து, கருவறையின் உள் சென்று, துளஸி அல்லது பூக்களால் ஓர் அர்ச்சகர் அஷ்டோத்திர அர்ச்சனை...

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர், ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக...

மலாய் மொழியில் கபாலி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்கா படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு...

ஜெ., வெற்றிக்காக நமிதா திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றம்

ஜெ., வெற்றிக்காக இன்று தென்னிந்திய பிரபல நடிகை நமீதா திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

13 – வயது தமிழக சிறுவன் 2 பட்டங்களை பெற்று சாதனை

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் 13 வயதான பிரணவ் கல்யான் என்ற தமிழக சிறுவன் மைக்ரோ சாப்ட் பட்டம் வென்றுள்ளார். தற்போது கணித மற்றும் அறிவியல் பட்டப்படிப்பை படித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.