Monthly Archives: February, 2017

களம் இறங்கியது வருமான வரித்துறை!

சசிகலாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாகவே வருமான வரித்துறையினர் தீவிரமாக  கண்காணித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை...

சசிகலாவுக்கு பதில் செங்கோட்டையன்: உறவினர்கள் தீவிர ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க., பொது செயலர் சசிகலாவின் முதல்வர் ஆசை கனவுக்கு, கவர்னர் முதல் கொண்டு, நிறைய தடங்கல் இருப்பதால், சசிகலாவுக்கு பதிலாக வேறு யாரையும் முதல்வராக கொண்டு வரலாமா என்ற ஆலோசனை, போயஸ்...

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க… காற்றில் ஆடிய தீபா மெல்ல அழுக…

சென்னை:ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள். இங்கே பன்னீர் ஆடிய காற்று அழுத்தத்தில் தீபா எனும் புரட்சிப் புயல் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் கடந்த 2 நாட்களாக...

உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசியல் சூழல் குறித்து மேலும் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று அவர் முதல் அறிக்கையை அனுப்பியிருந்தார். இந்நிலையில் இன்று அனுப்பியுள்ள அறிக்கையில் அதிகாரிகள், காவல்துறை...

சசிகலா ஆட்சியமைக்க அழைக்க இயலாது: ஆளுநர் அறிக்கை?

அதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனரா, அவர்களில் சூழல் என்ன என்பது குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன்.

பி.எஃப். கணக்கில் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத்...

செங்கோட்டை குண்டாறு முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கோட்டை குண்டாற்றுக் கரையில் வீற்றிருக்கும் விநாயகர் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள முருகன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட...

இன்னும் ஆறே மாதங்கள்தான்…

மக்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்பது சசிகலாவுக்கு தெரியும். 32 ஆண்டுகள் ஜெயலலிதாவுடம் இருந்தவருக்கு இது நிச்சயமாகத் தெரியும். அதனால்தான் அவர் பொதுச்செயலர் பதவியோடு நின்றார். ஜெயலலிதா இறந்தவுடனே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கலாம்.....

கவர்னரிடம் பன்னீர்செல்வம் வைத்த 5 கோரிக்கைகள்.6 கோப்புகள்

*கவர்னரிடம் பன்னீர்செல்வம் வைத்த 5 கோரிக்கைகள்.6 கோப்புகள்**கவர்னரிடம் ஓ.பி.எஸ் வைத்த 5 கோரிக்கைக* 1.    ராஜினாமா செய்ததை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.2.    சசிகலாவை சட்டமன்ற ஆளும் கட்சித் தலைவராக நியமித்ததை ஏற்கக்கூடாது. ஏனென்றால்,...

ஓபிஎஸ் ஒரு கோழை: சுப்பிரமணிய சுவாமி

முதல்வர் ஒபிஎஸ் ஒரு கோழை: சுப்பிரமணி சுவாமி!இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி சுவாமி கூறியதாவது:வி.கே.சசிகலாவை ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும்.தனது பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோழை, அவருக்கு திறமையில்லை,...

சசிகலாவிடம் ஆளுனரின் கேள்வியும் விளக்கமும்

ஆளுநர் - சசிகலா சந்திப்புக்கு காரணம்!*நீண்ட நேர சந்திப்புக்கு காரணமாக பல்வேறு யூகங்கள் கூறப்பட்டு வருகிறது. அதில் ஒன்று ஆளுநர் "வழக்கு குறித்தும், ஏன் நீங்கள் அதன் தீர்ப்பு வரும் வரை பொருத்து...

எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்ஸ் அறை வாடகை எவ்ளோ தெரியுமா?

கடலுக்கு ரம்மியமாக பல வசதிகளுடன் உள்ள இந்த ரிசார்ட்ஸ்சில் பணக்காரர்களும், சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் அதிகளவில் வந்து தங்கி செல்கின்றனர்.டிரான்க்யுல் ரூம் ஒருநாள் வாடகை ரூ.5500, பே வியூ ரூம்கள் ஒருநாள் வாடகை...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.