சென்னை : கைதிகளை அரசாங்கம் பராமரிப்பது தான் வழக்கம்; தற்போது அரசாங்கத்தை கைதிகள் பராமரிப்பதாக திமுக பேச்சாளர்கள் கூட்டத்துக்குப்பின் சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற பேச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் காலம் கடந்த உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
Popular Categories



