முதல்வர் ஒபிஎஸ் ஒரு கோழை: சுப்பிரமணி சுவாமி!
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி சுவாமி கூறியதாவது:வி.கே.சசிகலாவை ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும்.தனது பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோழை, அவருக்கு திறமையில்லை, முதல்வராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர்.முதல்வரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது.சட்டத்திற்கு அதற்கு அனுமதியில்லை.


