Monthly Archives: February, 2017

ஆட்சி அமைக்க உரிமை கோரும் சசிகலா!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக ஆளுநர் வித்யாசாகரை சந்தித்தார்.பன்னீருக்கு 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளதாக சசிகலா விளக்கம்.ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை அளித்த சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

தமிழக ஆளுநரிடம் ஓ.பி.எஸ்.15 நிமிடங்கள் பேசியது என்ன ?

   தமிழக ஆளுநருடன் 15 நிமிடங்கள் பேசிய பன்னீர் செல்வம் முக்கியமான 4 கோரிக்கைகள் முன்வைத்துள்ளார். கட்டாயப்படுத்தி தம்மிடம் ராஜினாமா கடிதத்தை சசிகலா தரப்பு பெற்றுவிட்டதாக ஓ.பி.எஸ்.முறையீட்டுள்ளார். தனது ராஜினாமாவை திரும்பப் பெற...

சசிகலா முதல்வராவார்: மாஃபா பாண்டியராஜன் உறுதி

சசிகலா  முதலமைச்சராவதில் அதிமுகவினருக்கு மாற்றுக் கருத்து இல்லை.பன்னீர்செல்வம் கருத்தில் உண்மை இல்லை.கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர் என்பது உண்மையல்ல, விரைவில் சசிகலா தலைமையில் ஆட்சி அமைக்கப்படும்* -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சசிகலா முகாம் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாடகை

சொகுசு பேருந்துகளில் கொண்டுசெல்லப்பட்ட 125-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் முன்னரே புக் செய்யப்பட்ட கோல்டன் பே ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்_  _Tranquil Rooms எனப்படும் மூன்றாம் தர சொகுசு ரூம்களின் வாடகை ஒரு நாளைக்கு...

செங்கோட்டையில் தைத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

செங்கோட்டை அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம்,  செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற  குலசேகரநாத சுவாமி சமேத...

ஜெயலலிதா ஆட்சி தொடர எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்.சை ஆதரிக்க வேண்டும்: கலாம் ஆலோசகர் பொன்ராஜ்

ஆனால் அதிமுக கட்சி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியை அடுத்த 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைபெற வைக்க வேண்டுமானால், இன்றைக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதிபலிக்க வேண்டும்.

சூர்யாவின் சி3 திரைப்படத்தை அனுமதி இல்லாமல் இணைய தளங்களில் வெளியிட கூடாது : சென்னை உயர் நீதிமன்றம்

சூர்யாவின் சி3 திரைப்படத்தை தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல்...

சொந்த ஊரில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டுவேன்: ஓபிஎஸ்

முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டியின் முழு விவரம்* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள் - முதலமைச்சர் பன்னீர்செல்வம்...* 2012 க்கு பிறகு நான் சசிகலாவிடம்...

தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்துவிட வேண்டாம்: கமல் வேதனை*

தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்துவிட வேண்டாம் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கமல்,  பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து. நாம் குற்றமறக் கடமையைச் செய்வோம். முடியுமா?...

பிரணாப்பை சந்தித்து அதிமுக., எம்பி.,க்கள் புகார் கொடுக்கின்றனர்

ஆளுநர் தற்போதும் மும்பையில் உள்ளார். மும்பையில் தான் இன்று மாலை கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் செய்யாமல் கலந்து கொள்கிறார்.

பிப்.20 முதல் சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்க வசதி

2016 நவ.8ம் தேதிக்குப் பின்னர் ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கத்துக்குப் பின்னர், ஏடிஎம்.,களில் எடுக்கப் படும் பணத்தின் அளவுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்த ஆர்.பி.ஐ.,

பன்னீர்செல்வம் குறித்து ஜெயலலிதாவின் கருத்து!

சென்னை:தற்போதைய முதல்வராக இருந்துவரும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து, அதிமுக., பொதுச் செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓர் இக்கட்டான தருணத்தில் எப்படி விசுவாசமாக நடந்து கொண்டார் என்றும், தாம் அவரைப் போன்ற தொண்டரைப்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.