பிரணாப்பை சந்தித்து அதிமுக., எம்பி.,க்கள் புகார் கொடுக்கின்றனர்

Published:

* 134ல் 131 எம்.எல்.ஏ.க்கள் சசிகலா கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
* அனைவரும் பஸ்களில் இருத்தி ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
* அதிமுக., கட்சி எம்பிக்கள் இன்று இரவு குடியரசுத் தலைவப் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, சசிகலா பதவி ஏற்பு விழாவுக்கு தாமதம் செய்யும் ஆளுநர் குறித்து புகார் கொடுக்கின்றனர்.
* ஆளுநர் தற்போதும் மும்பையில் உள்ளார். மும்பையில் தான் இன்று மாலை கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் செய்யாமல் கலந்து கொள்கிறார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img