புது தில்லி
தனிநபர் சேமிப்புக் கணக்கில் இருந்து வாரம் ஒன்றுக்கு எடுக்கப் படும் மதிப்பு ரூ.50 ஆயிரமாக வரும் பிப். 20 ஆம் தேதியில் இருந்து உயர்த்தப் படும் என்றும், மார்ச். 13ஆம் தேதி முதல் அந்தக் கட்டுப்பாடும் நீக்கப்பட்டு, எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர்.காந்தி பொருளாதாரக் கொள்கை கூட்டத்தின் பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2016 நவ.8ம் தேதிக்குப் பின்னர் ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கத்துக்குப் பின்னர், ஏடிஎம்.,களில் எடுக்கப் படும் பணத்தின் அளவுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்த ஆர்.பி.ஐ.,


