பன்னீர்செல்வம் குறித்து ஜெயலலிதாவின் கருத்து!

Published:

சென்னை:

தற்போதைய முதல்வராக இருந்துவரும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து, அதிமுக., பொதுச் செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓர் இக்கட்டான தருணத்தில் எப்படி விசுவாசமாக நடந்து கொண்டார் என்றும், தாம் அவரைப் போன்ற தொண்டரைப் பெற்றிருப்பது பெரும் பாக்கியம் என்றும் புகழ்ந்துரைத்தார்.

அந்த விடீயோ இப்போது வைரலாக பரவி வருகிறது..

 

Related articles

Recent articles

spot_img