சொந்த ஊரில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டுவேன்: ஓபிஎஸ்

முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டியின் முழு விவரம்
* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள் – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* 2012 க்கு பிறகு நான் சசிகலாவிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவரிடம் எந்த உத்தரவும் பெறவில்லை – முதலமைச்சர்…
* 2012 லிருந்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை சசிகலாவிடம் தொலைபேசி வாயிலாக கூட பேசியது கிடையாது – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* அவர்கள் என்ன அசிங்க படுத்தியதாக நினைக்கவில்லை. நான் வகித்த முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன் – முதலமைச்சர்…
* ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக சசிகலா இருந்தாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்க மறுப்பு…
* ஜெயலலிதா எந்த வேலையை செய்ய சொல்லி பணித்தார்களோ அந்த வேலையை மட்டுமே நான் செய்தேன் – முதலமைச்சர்…
* சசிகலாவை முதலமைச்சராக முடிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது – முதலமைச்சர்…
* சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்ற போது அதிருப்தி இல்லை, முதலமைச்சராக வரவேண்டும் என்ற போது ஏற்பட்டது – முதலமைச்சர்…
* சசிகலா மீதான அதிருப்தி கீழ் மட்டத்திலிருந்து உருவானது – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* என் சொந்த ஊரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி சேவை செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தேன் – முதலமைச்சர்….
* மற்ற எம்எல்ஏக்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பில்தான் உள்ளனர் – முதலமைச்சர்…
* சட்டமன்ற கூட்டத்தில் என்னுடைய பலம் நாட்டு மக்களுக்கு தெரியும் – முதலமைச்சர்…
* அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து மனசாட்சிப்படி வாக்கு அளிக்க வேண்டுகிறேன் – முதலமைச்சர்…
* என் பின்னணியில் யாரும் இல்லை அதற்கான தேவையும் இல்லை – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* பாஜகவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை – முதலமைச்சர்…
* நிஜமான அதிமுக நல்லவர்களின் பக்கமே இருக்கும் – முதலமைச்சர்…
* தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை – முதலமைச்சர் திட்டவட்டம்…
* தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு நான் காரணமல்ல. யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும் – முதலமைச்சர்…
* தற்போது இருப்பது தற்காலிக ஏற்பாடுதான். முறையாக தேர்தல் நடத்தி அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் – முதலமைச்சர் பன்னீர்செல்வம்
* அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரமாட்டேன் – முதலமைச்சர் பன்னீர்செல்வம்
* சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு விரைவில் மக்களை சந்திப்பேன் – முதலமைச்சர்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories