சொந்த ஊரில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டுவேன்: ஓபிஎஸ்

முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டியின் முழு விவரம்
* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள் – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* 2012 க்கு பிறகு நான் சசிகலாவிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவரிடம் எந்த உத்தரவும் பெறவில்லை – முதலமைச்சர்…
* 2012 லிருந்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை சசிகலாவிடம் தொலைபேசி வாயிலாக கூட பேசியது கிடையாது – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* அவர்கள் என்ன அசிங்க படுத்தியதாக நினைக்கவில்லை. நான் வகித்த முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன் – முதலமைச்சர்…
* ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக சசிகலா இருந்தாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்க மறுப்பு…
* ஜெயலலிதா எந்த வேலையை செய்ய சொல்லி பணித்தார்களோ அந்த வேலையை மட்டுமே நான் செய்தேன் – முதலமைச்சர்…
* சசிகலாவை முதலமைச்சராக முடிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது – முதலமைச்சர்…
* சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்ற போது அதிருப்தி இல்லை, முதலமைச்சராக வரவேண்டும் என்ற போது ஏற்பட்டது – முதலமைச்சர்…
* சசிகலா மீதான அதிருப்தி கீழ் மட்டத்திலிருந்து உருவானது – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* என் சொந்த ஊரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி சேவை செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தேன் – முதலமைச்சர்….
* மற்ற எம்எல்ஏக்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பில்தான் உள்ளனர் – முதலமைச்சர்…
* சட்டமன்ற கூட்டத்தில் என்னுடைய பலம் நாட்டு மக்களுக்கு தெரியும் – முதலமைச்சர்…
* அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து மனசாட்சிப்படி வாக்கு அளிக்க வேண்டுகிறேன் – முதலமைச்சர்…
* என் பின்னணியில் யாரும் இல்லை அதற்கான தேவையும் இல்லை – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* பாஜகவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை – முதலமைச்சர்…
* நிஜமான அதிமுக நல்லவர்களின் பக்கமே இருக்கும் – முதலமைச்சர்…
* தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை – முதலமைச்சர் திட்டவட்டம்…
* தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு நான் காரணமல்ல. யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும் – முதலமைச்சர்…
* தற்போது இருப்பது தற்காலிக ஏற்பாடுதான். முறையாக தேர்தல் நடத்தி அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் – முதலமைச்சர் பன்னீர்செல்வம்
* அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரமாட்டேன் – முதலமைச்சர் பன்னீர்செல்வம்
* சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு விரைவில் மக்களை சந்திப்பேன் – முதலமைச்சர்…
ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories