February 22, 2026, 11:04 AM
29.6 C
Chennai

சொந்த ஊரில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டுவேன்: ஓபிஎஸ்

முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டியின் முழு விவரம்
* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள் – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* 2012 க்கு பிறகு நான் சசிகலாவிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவரிடம் எந்த உத்தரவும் பெறவில்லை – முதலமைச்சர்…
* 2012 லிருந்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை சசிகலாவிடம் தொலைபேசி வாயிலாக கூட பேசியது கிடையாது – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* அவர்கள் என்ன அசிங்க படுத்தியதாக நினைக்கவில்லை. நான் வகித்த முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன் – முதலமைச்சர்…
* ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக சசிகலா இருந்தாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்க மறுப்பு…
* ஜெயலலிதா எந்த வேலையை செய்ய சொல்லி பணித்தார்களோ அந்த வேலையை மட்டுமே நான் செய்தேன் – முதலமைச்சர்…
* சசிகலாவை முதலமைச்சராக முடிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது – முதலமைச்சர்…
* சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்ற போது அதிருப்தி இல்லை, முதலமைச்சராக வரவேண்டும் என்ற போது ஏற்பட்டது – முதலமைச்சர்…
* சசிகலா மீதான அதிருப்தி கீழ் மட்டத்திலிருந்து உருவானது – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* என் சொந்த ஊரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி சேவை செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தேன் – முதலமைச்சர்….
* மற்ற எம்எல்ஏக்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பில்தான் உள்ளனர் – முதலமைச்சர்…
* சட்டமன்ற கூட்டத்தில் என்னுடைய பலம் நாட்டு மக்களுக்கு தெரியும் – முதலமைச்சர்…
* அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து மனசாட்சிப்படி வாக்கு அளிக்க வேண்டுகிறேன் – முதலமைச்சர்…
* என் பின்னணியில் யாரும் இல்லை அதற்கான தேவையும் இல்லை – முதலமைச்சர் பன்னீர்செல்வம்…
* பாஜகவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை – முதலமைச்சர்…
* நிஜமான அதிமுக நல்லவர்களின் பக்கமே இருக்கும் – முதலமைச்சர்…
* தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை – முதலமைச்சர் திட்டவட்டம்…
* தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு நான் காரணமல்ல. யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும் – முதலமைச்சர்…
* தற்போது இருப்பது தற்காலிக ஏற்பாடுதான். முறையாக தேர்தல் நடத்தி அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் – முதலமைச்சர் பன்னீர்செல்வம்
* அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரமாட்டேன் – முதலமைச்சர் பன்னீர்செல்வம்
* சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு விரைவில் மக்களை சந்திப்பேன் – முதலமைச்சர்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories