Monthly Archives: February, 2018
கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ? கருட புராணம் வீட்டில் படிக்கலாமா?
கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ?
கருட புராணம் வீட்டில் படிக்கலாமா?தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
பலருக்கு இது விஷயமாக பல ஐயங்கள்...
காலத்தின் தேவை கருதி களத்தில் இறங்கியவர் ஸ்ரீஜயேந்திரர்: இல.கணேசன் புகழஞ்சலி
இன்றும் கூட காஞ்சிபுரத்தில் ஜனகல்யாண் பெயர் போட்ட ரிக்ஷாக்களைப் பார்க்கலாம். ஏராளமான தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்தி, பல்வேறு சேவைக் கார்யங்களைத் தொடக்கி வைத்திருக்கிறார்.
ப்ரியா பிரகாஷ் வாரியர் செலுத்திய வித்தியாச அஞ்சலி
இளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர், காலமான நடிகை ஸ்ரீதேவிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாச அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஸ்ரீஜயேந்திரருக்கு அஞ்சலி செலுத்திய இஸ்லாமியர்கள்!
காஞ்சி சங்கரமடம் அருகே உள்ள பள்ளிவாசலிலிருந்து வந்த எராளமான இஸ்லாமியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீதேவி உடல் அரசு மரியாதையுடன் தகனம்; தேசியக் கொடி போர்த்தப் பட்டதில் எழுந்த சர்ச்சை!
நடிகை ஸ்ரீதேவியின் பூதவுடல் மலர்களால் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் கொண்டு வரப் பட்டபோது (இறுதி யாத்திரை)
நான் நினைத்திருந்ததை விட படு முட்டாள்: ப.சிதம்பரத்தை விட்டு விளாசும் சு.சுவாமி!
கார்த்தி சிதம்பரத்தின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன. அந்த அறிக்கை விமானத்தில் இருந்த படியே அனுப்பப் பட்டதா? அது எப்படி?
காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நற்பணிகளை நினைவுகூர்ந்த ராம.கோபாலன்
இன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்துவிட்டார். அவரது இழப்பு ஆன்மிக உலகுக்கும், பாரத தேசத்திற்கும் பேரிழிப்பாகும்.
காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு டி.ஆர். புகழஞ்சலி
காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று முக்தி அடைந்தார். அவருக்கு டி.ராஜேந்தர் செலுத்தும் புகழஞ்சலி
15 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு!
நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் டவர்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு...
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் மாசி மகத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
நெல்லை மாவட்டம் , தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அபிஷேகம், தீபாராதனையும் , இரவு சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெற்று...
கேள்வியும் பதிலும் – பெண்கள் மாதவிலக்கின் போது ஏன் விலக வேண்டும்?
நெருப்பையும் நீரையும் சமமாகப் பார்க்க முடிந்த, இருமைகளுக்கு அப்பாற்பட்ட அவதூத நிலையில் இருப்பவர்களுக்கே செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை என்ற விதி, நிஷேதங்கள் இல்லையே தவிர,
நெல்லை மண்ணின் மைந்தர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்
அமரரான ரத்தினவேல் பாண்டியனின் உடலுக்கு நீதித்துறையினரும் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.