Monthly Archives: May, 2018

அரசு பள்ளிகளில் விரைவில் LKG, UKG வகுப்புகள் – செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான...

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் தாக்கல் செய்யப்பட்ட...

பெட்ரோல் விலை குறைப்பில் நாடகம் ஆடிய எண்ணெய் நிறுவனங்கள்!

இப்படி தொடர்ச்சியாக உயர்ந்து வந்த விலை ஏற்றத்தின் படி, கடந்த இரு வாரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.9.30 காசுகளும் உயர்ந்தன.

தூத்துக்குடி சம்பவம்; ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை: ரஜினி

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை என்றார்.

தூத்துக்குடியில் ரஜினி: மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல்

தூத்துக்குடியில் ரஜினி: மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல்

4 வருடம் முன் காணாமல் போன மலேசிய விமானம்: தேடுதல் முடிந்ததாக அறிவிப்பு!

வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென காணாமல் போனதும், அந்த விமானத்தில் பயணித்த சுமார் 239 பேரின் நிலையும்  என்ன ஆனது என நான்கு ஆண்டுகள் கழித்தும் எந்தத் தகவலும் கண்டறியப் படாமல் போனது மலேசிய  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் போபண்ணா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடி இந்திய வீரர் போப்பண்ணா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய யூகி பாம்பரி தோல்வியடைந்து வெளியேறினார். இன்று நடக்கும் இரட்டையர்...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது என்பது...

விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து கர்நாடக முதல்வர் ஆலோசனை

கர்நாடகாவில் விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து முதல்வர் குமாரசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.இந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன்...

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

இந்த வருடம் முதல்முறையாக நடைபெற்ற ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது....

மே 30: கோவா தனி மாநிலமாகியது

'கோ' (Go) என்றால் போ, 'வா' என்றால் வா. அதற்காக, போனவுடன் திரும்பி வரக்கூடிய ஊர் அல்ல கோவா! விடுமுறையை உல்லாசமாகக் கொண்டாடுவதற்கான சுற்றுலாத் தலம். பல நாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் வா......

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கும் காட்சிகள்

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான சீல் வைக்கும் காட்சிகள்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.