December 5, 2025, 7:42 PM
26.7 C
Chennai

சிறப்பான வரவேற்பு: மலேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த மோடி!

malaysia mahadir pm modi - 2025

மலேசியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முகமதுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக அவர் மலேசிய பிரதமர் மஹாதிர் முகமதுவுக்கு நன்றி தெரிவித்தார்.

இன்று காலை இந்தோனேஷியாவின் ஜகார்தாவில் இருந்து தனி விமானம் மூலம் கோலாலம்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கே அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புத்ரஜயாவில் மோடி, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மலேசியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றதற்கு, அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் பின்னர் தனது டிவிட்டர் பதிவில் மோடி குறிப்பிட்ட போது, மலேசியா பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக நன்றி கூறிக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். எதிர்காலத்தில் இந்தியா – மலேசியா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வ விவாதம் மேற்கொண்டதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், மலேசியாவின் மக்கள் தனக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்காக தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories