Monthly Archives: June, 2018
குத்தூசி – இசை வெளியீடு!
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் மற்றும் குத்தூசி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
பாலியல் குறும்பட இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா
மா மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு குறும்படங்களும் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய டிரெண்டை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இரண்டுமே பாலியல் தொடர்பான கதை என்பதால் சர்ச்சைகளும் எழுந்தன.
இந்த நிலையில் இந்த இரண்டு குறும்படங்களையும்...
சௌந்தர்ய லஹரியின் சௌந்தர்யம்
சிவானந்த லஹரியிலும், சௌந்தர்யலஹரியிலும் ஸ்ரீவித்யையே கூறப்படுகிறது. சிவன் வேறு சக்தி வேறு என்றில்லாமல் இருவரையும் சேர்த்து வழிபட்டால் அதனையே 'சமயாச்சாரம்' என்பார்கள்.
ரஜினி படத்தை மிஸ் செய்துவிட்டேன்: ஷங்கர்
சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
டிராபிக் ராமசாமி என்னையும்...
போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்: எஸ்.ஏ.சி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடிக்கு சென்ற தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது போராட்டம் ஒரு ஒரு கருத்தை கூறினார். அவர் சொன்னதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் நடித்து அவரை நேரடியாகவும், மறைமுகமாகவும்...
மத்திய பிரதேச அமைச்சர் பையூ மகாராஜ் தற்கொலை
ரேவ்ஸ்ரீ -
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் பையூமகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ரேவ்ஸ்ரீ -
நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI) ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ்...
சிறுநீரகத் தொற்று குணமாகும் வரை வாஜ்பாய்க்கு சிகிச்சை: எய்ம்ஸ்
முன்னாள் பிரதமர் அடாரி பிஹாரி வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வைத்திருந்ததாக அதிமுக., மகளிரணி செயலர் வளர்மதி மகன் கைது!
போதை பொருள் வைத்திருந்ததாக ஏ.பி.ஆர்.ஓ ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஏசு பெயரால் எஸ்ரா சற்குணத்தின் அரசியல்! அரசியல் கட்சி பாஜக.,வோ பஜனை பாடிக் கொண்டிருக்கிறது!
பிளடி, டுபாக்கூர் பாதிரி , குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கொலை செய்ய பட்டது, 2003 ஆம் வருடம் ஆனால் அதுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே அதாவது 2001 ஆம் ஆண்டே குஜராத் முதல்வராக மோடி வந்து விட்டார். என்ன ஒரு பச்சை பொய்.
அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்
ரேவ்ஸ்ரீ -
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடைபெறும்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 29/04/2019.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 முதல்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.