கிறிஸ்டினரி பள்ளியில் 14 வயது மாணவர்களுக்கு ஆபாச படங்கள் குறித்த அசைன்மெண்ட்: அதிர்ச்சியில் பெற்றோர்!

porn assienment

ஆபாசப்படங்களின் வகைகளை விளக்குமாறு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்து பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.

இங்கிலாந்தில் உள்ள ஹல் பகுதியை சேர்ந்த ஆர்க்கிபிஷாப் செண்டாமு அகாடமி என்ற பள்ளியில் 11 முதல் 14ம் வயது மாணவ மாணவிகளுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், Hardcore Porn, Soft Porn, Revenge Porn உள்ளிட்டவற்றை விளக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

14 வயதே ஆன மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் என்கிற பெயரில் இது போன்று கொடுப்பது ஏற்கமுடியாதது எனவும் “இந்த வயது குழந்தைகளுக்கு டிக் டாக், சமூக வலைதளம், நடனம் உள்ளிட்டவைகள் மட்டுமே தெரியும். ஆனால், பள்ளியே இதுபோன்ற ஆபாசமான விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது.

தற்போதைய காலத்து குழந்தைகள் பள்ளிகளில் கொடுக்கப்படும் அசைன்மெண்டுகளை இணையத்தை பார்த்தே எழுதுகின்றனர். Soft Porn, Hardcore Porn உள்ளிட்டவைகளை இணையத்தில் தேடினால் என்னவரும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாதா?” என ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்று பல பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவிக்கையில்,”மாணவர்கள் யாரையும் இணையத்தில் இதுகுறித்து தேட நாங்கள் அறிவுறுத்தவில்லை. இந்த கேள்விகளுக்கான பதில்கள் அனைத்துமே ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதில் இருந்துதான் மாணவர்களை பதில் எழுதக் கூறியுள்ளோம். Personal, Social and Health Education என்ற பிரிவின் கீழ் மட்டுமே மாணவர்களுக்கு இதுபோன்ற ஹோம் வொர்க் கொடுக்கப்பட்டது. இனிமேல் வயதுக்கு தகுந்தவாறு வீட்டுப்பாடங்களை கொடுக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஆனால், மாணவர்களுக்கு இதுபோன்ற அசைன்மெண்ட் கொடுத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories